Category: தமிழ் நாடு

அயோத்தியில் ராமன் கோவில் கட்ட முயற்சிப்பதை தடை செய்க!

திருச்சி சிறுகனூர் பெரியா உலகம் திடலில் 19.3.2016ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 17வது தீர்மானம் இது: ’’அயோத்தியில் ஏற்கெனவே…

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெ., எழுதிய கடிதம்

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மோடிக்கு அவர் இன்று…

விஜய் – எஸ்.ஏ.சியை பிரித்ததா அரசியல்? நாளை "தெறி"யுமா?

தேர்தல் வந்து விட்டால், அதிரடியாய் காட்சிகள் மாறும். தோளில் கைபோட்டு வலம் வந்த கட்சிகள் முறுக்கிக்கொண்டு நிற்கும், “நீயா நானா” என்று மோதிக்கொண்ட கட்சிகள் அண்ணன் தம்பியாய்…

கடினமான +2 வேதியியல் தேர்வுத்தாள் – நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வைகோ வலியுறுத்தல்

பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட வேள்விகள் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல்…

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% உயர்த்தும் பரிந்துரையை நிராகரிக்கவேண்டும் : வேல்முருகன்

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% மடங்கு உயர்த்தும் பரிந்துரையை ஏற்காதே என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரெ.…

ஏழைகளை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்க வேண்டாம் – ராமதாஸ் வலியுறுத்தல்

ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்கும் முடிவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…

விஷ்ணுப்ரியா வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கருணாநிதி

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்ம மரணம் தொடர்பாக அவரது உறவினர் திமுக தலைவர் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மர்ம மரணத்தில் உள்ள உண்மையை வெளியே…

எதற்கெடுத்தாலும் ஆணவ கொலை என்பதா? : யுவராஜ் கண்டனம்

கோகுல்ரா‌ஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், உடுமலைப்பேட்டை சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்…

விஸ்வரூபம் எடுத்த ‘வீட்டுக்காவல்’ பேச்சு : தலைகாட்டிய ஓ.பி.எஸ். – நத்தம்!

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் அதிமுக தலைமையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வைகோ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டை…