Category: தமிழ் நாடு

இயக்குநர் சேரன் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்

ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் செல்லம் மகன் பழனியப்பன். இவர் ராமநாதபுரத்தில் பழனியப்பா டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். இவர் சினிமா இயக்குளர் சேரன்…

கருணாநிதி இறைத்தூதரா?: கண்டித்து ஆர்ப்பாட்டம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியை, “இறைத்தூதர்” என்று குறிப்பிட்டு தி.மு.க. மேடையில் நாகராஜ் என்பவர் பேசியதற்கு இசுலாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு…

மின்கட்டணம்: கணக்கிடுவது எப்படி

மின் கட்டணத்தைப் பார்த்து, “இவ்வளவா” என்று குழம்பிப்போகும் நபர்கள் பலர். இந்த குழப்பத்தைப்போக்க, மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுகிறது அரசு என்பதை அறிந்துகொள்வது அவசியம். வீட்டு இணைப்புகளுக்கானது:-…

ஐஐடி சென்னை முதலிடம்: அனைவரின் அர்ப்பணிப்பே காரணம் இயக்குநர் பேட்டி

இந்தியாவின் தலைச்சிறந்த் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இந்திய அரசின் கல்வி நிறுவன ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதற்கான பட்டியலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி…

ஆர்.கே.நகரில் துவங்கி களசப்பாக்கத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்யும் ஜெ.,

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிற 9 ஆம் தேதி தொடங்குகிறார். தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, மே…

ஏப்ரல் 9-ல் இருந்து ஜெயலலிதா பிரச்சாரம்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று பிற்பகல் வெளியிட்டார். 227 தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள்…

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 31 பேர் பெண்கள்

அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் 227 வேட்பாளர்களில் 31 பேர் பெண்…

மோசடி பெண்மணி ராமதாசுடன் மேடையில்?

கோவை காந்தி புரத்தில் ‘ஹை மார்க்’ என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்த சண்முக சுந்தரி, சட்டப்படிப்பான எல்.எல்.பி. சான்றிதழ்களை போலியாக தயாரித்து பலருக்கு…

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு குறித்து பேசுவது அவதூறு ஆகாது – பிரேமலதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக புகார் கூறி சேலத்தில் பிரேமலதா தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம்…

ஜெயலலிதாவின் காவல்துறை ஏன் இந்தக் குண்டர்களைக் கைது செய்யவில்லை?

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் மீது நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக அதிமுக மற்றும் முதலமைச்சர் மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…