இந்தத் தேர்தலிலும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சீமான்!
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஓட்டு கேட்டதால், அவரது கட்சி வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில்…
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஓட்டு கேட்டதால், அவரது கட்சி வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில்…
என். சொக்கன் ‘அர்’ விகுதிபற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதன்படி, ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல் விவகாரங்களைக் கவனிக்கிறவரைச் செயல் + அர் = செயலர் என்று…
ஆளுங்கட்சியான அதி.மு.க. ஆதரவு ஜெயா டிவியில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் பலவிதங்களில் நடந்துவருகிறது. அதில் நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இன்று இரவு 10…
மாமண்டூர்: தே.மு.தி.க. – ம.ந.கூட்டணி கூட்டம் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்தின் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ம.ந.கூட்டணி தலைவர்களோடு, விஜயகாந்த் பிரேமலதா ஆகியோரும் பேசினர். சமீபத்தில்…
மாமண்டூர்: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வரப்படும். ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்”…
காஞ்சிபுரம்: விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். பிறகு எப்படி என் கட்டுப்பாட்டில் தேமுதிக இருக்கும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக…
மக்கள் நலக்கூட்டணி – தே.மு.தி.க. கூட்டணியுடன் த.மா.கா. கூட்டணிவைத்தது அக் கட்சிக்குள் பெரும் கொந்தளஇப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.கவுடன் த.மா.கா. கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளும் என்றே பரவலாக தகவல்…
இன்று தி.மு.க தேர்தல் அறிக்கையை அக் கட்சி தலைவர் கருணாநிதி வெளியிட்டார். அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்… மதுவிலக்கு அமல்படுத்த தனிச்சட்டம். விவசாயத்திற்கு தனி நிதிநிலை…
இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI), சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது கருத்தைப் புறக்கணித்து விட்ட காரணத்தினால், சர்ச்சைக்குரிய ஜல்லிக்கட்டு “காளை-கட்டுப்படுத்தும்” விளையாட்டைத் தடை செய்யக் கோரி உச்ச…
தே.மு.தி.கவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் மறுமலர்ச்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, “தே.மு.தி.க. தொண்டர்கள் எங்கள்…