Category: தமிழ் நாடு

சசிகலா நடராஜன், அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது ஆக்கிரமிப்பு புகார்! பாஜகவினர் போராட்டம்!

தஞ்சை குந்தவைநாச்சியார் மகளிர் கல்லூரி அருகே ஜெயலலிதாவின் உடன் பிறவா தோழி சசிகலாவின் கணவர் ம. நடராஜன் நடத்தும் தமிழரசி திருமண மண்டபம் உள்ளது. இதற்கு அருகே…

வரலாற்று பொக்கிஷம் அழிப்பு?

தஞ்சை பெரியகோவில் அருகே அகழியை ஒட்டி உள்ள சீனிவாச புறம் பகுதியில் அகழியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. பாலம் கட்ட குழி தோண்டும் பொழுது…

தேர்தல் தமிழ்: தொண்டர்

என். சொக்கன் சேக்கிழார் எழுதிய ‘பெரியபுராணம்’ எல்லாருக்கும் தெரியும். அதற்கு இன்னொரு பெயரும் உண்டு, தெரியுமா? திருத்தொண்டர் புராணம்! ‘தொண்டர்’ என்ற சொல், தொண்டு+அர் என உருவாகிறது,…

திராவிடர், தமிழர் குறித்து பிரபாகரன் கருத்து என்ன? :  சீமான் கட்சியினர் கவனிக்க..!

இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் இங்கு இந்திய தேசியம் என்ற கருத்தியலே வலுப்பெற்றிருந்தது. பிறகு திராவிட தேசியம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு, தமிழ்த்தேசியம்…

டி.ஆர்.பாலு ஆலை:கருணாநிதி கவனிப்பாரா?  : வடசேரி மக்கள் கேள்வி..!

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு குடும்பத்துக்கு சொந்த மான ‘கிங் கெமிக்கல்ஸ்’ ரசாயன தொழிற்சாலை தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்…

பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , முன்னால் பாராளமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் மாநில தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர்…

ஐபிஎல் பாணியில் டி-20 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

ஐபிஎல் பாணியில் டி-20 போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவையே திணறடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னை கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட…

நெட்டிசன்: ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு அன்பான வேண்டுகோள்.. உங்கள் பிரச்சாரக்கூட்டத்தில், உங்கள் வருகைக்காக காத்திருந்து வெய்யில் தாங்க முடியாமல் பலியாகியிருக்கிறார்கள், மயக்கமடைந்து இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சார நேரத்தை மாற்றுங்கள். அல்லது…

கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி: சுற்றுப்பயண விவரம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 25ம் தேதி அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.…

வாசகர் குரல்: மக்களை பலிவாங்கும் அரசியல் தலைவர்கள்

விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் தொண்டர்கள் பலியாகியிருக்கிறார்கள். 50 பேருக்கு மேல் மயக்கம் அடைந்திருக்கிறார்கள். இப்படி தலைவர்கள் பேசும்…