Category: தமிழ் நாடு

மழை குறையலாம்.. புயல் வீசலாம்: வானிலை மையம்

கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் கனத்த மழைவரை பெய்துகொண்டு இருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.…

ஊத்தங்கரை பள்ளியில் தேர்தல்படை கைப்பற்றியது யாருடைய பணம் ?

மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது ஊதங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி. சில நாட்களுக்கு முன்னர், சட்டசபை தேர்தல் முன்னிட்டு பறக்கும் படையினர் நடத்திய…

ஆ.ராசாவின்  2ஜி  நண்பர் சாதிக் பாட்சாவை கொன்றது நான்தான்: இளைஞர் திடுக் பேட்டி

ஊழல் வழக்கு சிபிஐ விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார் சாதிக்பாட்சா. இவர் முன்னாள் தகவல்தொடர்பு துறை அமைச்சரும், 2ஜி வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில்…

​வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம்:  மழை தொடரும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிப்பதாகவும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்…

சென்னை மழை: மின்சாரம் பாய்ந்து மாடு சாவு

கோடை வெயிலை போககும் விதமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த மிதமான மழைக்கே, மின்…

பிளஸ் டூ தேர்வில்  சிறைவாசிகள் சாதனை

சென்னை: பிளஸ் டூ தேர்வில் சிறைவாசிகள் (சிறைக்கைதிகள்) சாதனை புரிந்துள்ளனர். தேர்வு எழுதிய 103 பேரில் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்டூ…

மாவட்ட வாரியாக ப்ளஸ் டூதேர்ச்சி விவரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம். 1. கன்னியாகுமரி – 95.7 சதவீதம்…

சீமான்  நிகழ்ச்சியில்  கலாட்டா?

இன்று மாலை சீமான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஒரு அமைப்பினரால் கலாட்டா ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. “முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்” என்ற தலைப்பிலான இந்த…

தேர்தல் ஆணைய உத்தரவை மீறி ஜரூராக மது விற்பனை: அதிர்ச்சி வீடியோ

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது, தேர்தல் ஆணையம். ஆனால் பல இடங்களில் டாஸ்மாக் மது விற்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. திருப்பூரில் மங்கலம் ரோடு கே.வி.ஆர் நகரில்…

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியீடு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வின் முடிவு இன்று காலை 10. 30க்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 91.4 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மாணவிகள்…