Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு: மெரினாவை நோக்கி திரளும் மக்கள்… இரவிலும் போராட்டம்…..

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு தற்காலிகமாக அவசர சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டம் நிறைவு பெறாது…

மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகள் நீக்கம்! கவர்னர் விளக்கம்!!

சென்னை, தமிழக அரசின் அவசர சட்டத்தில், மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகள் நீக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் விளக்கம் தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வரும்…

அலைகடலென ஆர்ப்பரிக்கிறது மெரினா…. இன்னும் தொடர்கிறது போராட்டம்…..

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் மற்றும் போராட்டக்குழுவினரால் அலைகடலென ஆர்ப்பரித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள்,…

எங்கள் முன்னோர்கள் ஏமாந்தனர்…. நாங்கள் ஏமாற தயாராக இல்லை… இளைஞர்கள் ஆவேசம்….!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்து எங்களை ஏமாற்றுகிறது மத்திய, மாநில அரசுகள். எங்கள் முன்னோர்களை ஏமாற்றினார்கள்… ஆனால், நாங்கள் ஏமாற தயாரில்லை என்று…

முதலமைச்சரே வந்தாலும் வாடிவாசல் திறக்காது, ஜல்லிக்கட்டு நடக்காது! அலங்காநல்லூர் பொதுமக்கள் ஆவேசம்!

மதுரை, நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதை நானே தொடங்கி வைப்பேன் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறினார். ஆனால், அலங்காநல்லூர் மக்களோ, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு…

அவசர சட்டம் தேவையில்லை’,போராட்டம் நீடிக்கும்…. திணறும் தமிழக அரசு!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் தேவையில்லை.. நிரந்தர தீர்வே தேவை, அதுவரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் போர்க்கொடி…

ஜல்லிக்கட்டு அவசர சட்டமே நிரந்தரத் தீர்வுதான்! முதல்வர் ஓபிஎஸ்

சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டமே நிரந்தர தீர்வுதான் என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த அவசர சட்டம் தேவையில்லை.. எங்களுக்கு நிரந்தர சட்டம்தான்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் செல்லாது: முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து

டில்லி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தற்போது அறிவிக்கப்படும் அவசர சட்டம் செல்லாது என்று முன்னாள் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து தெரிவித்து உள்ளார்.…

தமிழக இளைஞர்கள், உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டார்கள்! இளையராஜா புகழாரம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராடி வரும் இளைஞர்கள் உலகத்துக்கு வழிகாட்டியாக மாறிவிட்டார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்…

கூட்டாட்சி தத்துவம் கடைபிடிக்க வேண்டும்: டில்லியில் மத்திய அரசை காய்ச்சியெடுத்த தம்பிதுரை!

டில்லி, ஜனாதிபதியை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை மத்திய அரசை காய்ச்சி எடுத்தார். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை கடைபிடிக்க…