Category: தமிழ் நாடு

கடலூர் : ஆளுனருக்கு திமுகவினர் கருப்புக் கொடி

கடலூர் ஆய்வு நடத்த சென்றுள்ள ஆளுனருக்கு திமுக கருப்புக் கொடி காட்டி உள்ளது. தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மாநிலத்தின் பல இடங்களில் அரசுப் பணி பற்றி…

கார் விபத்தில் டி எஸ் பி பரிதாப மரணம்

திருவண்ணாமலை அரசுப் பேருந்து காரில் மோதியதில் காவல்துறை அதிகாரி மரணம் அடைந்தார். திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு பகுதியில் காவல்துறை அதிகாரி (டி எஸ் பி) சண்முக…

மின்வேலியை வேட்டி போட்டு தாண்டி தப்பிய கைதி: 11 மணி நேரத்தில் சுற்றிவளைப்பு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடியே விசாரணைக் கைதி சகாதேவன் பிடிபட்டார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சின்னகந்திலியைச் சேர்ந்தவர் சகாதேவன். கடந்த அக்டோபர் மாதம்,…

கேரள மருத்துவமனையில் அடையாளம் காண முடியாத நாற்பது உடல்கள்! கன்னியாகுமரி மீனவர்களா?

திருவனந்தபுரம்: ஓகி புயல் அடித்து ஓய்ந்த கேரள கடலில் 40 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற…

விடைபெற்றார் நிஜ “தீரன்” பெரியபாண்டியன்!

சங்கரன்கோவில்: ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை கொளத்தூர் பகுதியில்…

அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிடாததால் ரசிகர் தற்கொலை முயற்சி

சேலம்: தனது பிறந்தநாள் அன்று நடிகர் ரஜினி, அரசியல் அறிவிப்பை வெளியிடாததால் ஏமாற்ற மடைந்த ரசிகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

“நிஜ” தீரனுக்கு “திரை”த் தீரன் அஞ்சலி

சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தினரை நேரில் செந்தித்து நடிகர் கார்த்தி ஆறுதல் கூற இருக்கிறார். நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில்…

வீட்டு வேலை செய்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 5000!

சென்னை வீட்டு வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க உள்ளது. மத்திய அரசு அனைத்துப் பணிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் குறைந்த பட்ச ஊதியம்…

19ம் தேதி சனிப் பெயர்ச்சி: காரைக்காலில் அரசு விடுமுறை

புதுச்சேரி: சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் 19ம் தேதியன்று மூட…

பெரிய பாண்டியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி

மதுரை: ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் சென்னையிலிருந்து இன்று மாலை 6.25 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரைக்கு இரவு 7.25 மணிக்கு…