Category: தமிழ் நாடு

ம.நடராஜனுக்கு ஜாமின் அளித்தது உச்சநீதி மன்றம்!

டில்லி, சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவரது…

தனிப்பட்ட விரோதத்தால் தாய்த்தமிழ்ப் பள்ளியை மூடும் அமைச்சர் செங்கோட்டையன்?

கோபி: சிறப்பாக இயங்கி வரும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மூடுவிழா நடத்தத் திட்டமிடுகிறார் என்று புகார் எழுந்துள்ளது.…

ஆணவக் கொலை தடுக்க தனிச்சட்டம்: கவுசல்யா வலியுறுத்தல்

திருப்பூர், உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று சங்கரின் மனைவு கவுசல்யா கூறி உள்ளார். உடுமலை சங்கர் என்ற…

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு அன்று டில்லி கோர்ட்டில் ஆஜராக டிடிவிக்கு உத்தரவு

டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், வரும் 21ந்தேதி டிடிவி தினகரன் டில்லி கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…

ஆதார் வழக்கு: உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு

டில்லி, அரசு திட்டங்கள், வங்கி சேவைகள், மொபைல் போன் இணைப்பு போன்ற அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச…

சென்னையில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

சென்னை ஐ பி எல் பாணியில் சென்னையில் ஒரு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை ஒட்டி…

பந்த்: குமரி மாவட்டம் ஸ்தம்பிப்பு

நாகர்கோவில், ஓகி புயலுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக இழப்பை சந்தித்து. இதன் காரணமாக, புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு…

  34 பேருக்கு பாரதி பணிச்செம்மல் விருது

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தியது. தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில்…

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி

சென்னை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 2வது நாளாக…

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

டில்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பொதுவாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு இமாச்சல…