Category: தமிழ் நாடு

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜஸ்தானில் கைது

ஜெய்ப்பூர்: சென்னை குளத்தூரில் நகைக்கடையில் கொள்ளை நடந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அங்கு…

26ம் தேதி முதல் 6 நாட்கள் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

சென்னை: ரஜினிகாந்த் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார். 8 வருடங்களுக்குப் பிறகு கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்…

433 தமிழக மீனவர்களை காணவில்லை: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டில்லி, ஓகி புயலின் பாதிப்பு காரணமாக கடலுக்கு சென்ற மீனவர்களில் 433 மீனவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்றும், அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

குக்கர் விநியோகம்: பாத்திரக் கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள பிரபல…

ஆர்.கே.நகரில் மதுசூதனன் ஆதரவாளர்கள் பணம் கொடுத்ததை படம் எடுத்த ஜெயா நிருபர் மீது தாக்குதல்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், மதுசூதனுக்கு வாக்களிக்கும்படி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் பணம் கொடுத்ததை படமெடுத்த ஜெயா டிவி செய்தியாளர் முருகன் தாக்கப்பட்டார். அவரது கேமரா உடைக்கப்பட்டுள்ளது. சென்னை…

‘உங்களுக்காக குரல் கொடுப்பேன்’: குமரியில் ராகுல் உருக்கமான பேச்சு

நாகர்கோவில்: ஓகி புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அப்போது, ‘உங்களுக்காக…

ஹுசைனை திருமணம் செய்ததால் மதம் மாற மாட்டேன்: பிரபல விஜே உறுதி

சென்னை, தொலைக்காட்சி தொகுப்பாளரான மணிமேகலை திரைப்பட நடன கலைஞரை திருமணம் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக உள்ள மணிமேகலைக்கும், திரைப்பட நடனக் கலைஞர்…

திருச்செந்தூர் விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

சென்னை, திருச்செந்தூர் கோயில் பரிகார மண்டம் இன்று காலை திடீரென இடித்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.…

முகநூல் டிவிட்டர் மூலம் எரிவாயு சிலிண்டர்கள் பதிவு : புதிய வசதி அறிமுகம்

சென்னை இனி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்கள் மூலம் பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல்…

முன்னாள் அமைச்சர் வராததால் ஒத்தி வைக்கப்பட்ட ஊழல் வழக்கு

விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது செம்மண்…