Category: தமிழ் நாடு

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த, அளிக்காத விஐபிகள்

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரபல வி.ஐ.பிக்களும் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய…

அத்திக்கடவு போராட்டம் தொடரும்! : போராட்டக்குழு அறிவிப்பு

அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதாக நேற்று சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, ஒன்பது நாட்களாக நடந்துவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தகவல்…

“தன்னம்பிக்கையின் அடையாளமாக திருநங்கைகள் இருக்க வேண்டும்!” : முதல் திருநங்கை சட்டமன்ற வேட்பாளர் தேவி பேட்டி

ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் தேவி என்ற திருநங்கை. “நாம் தமிழர்” கட்சியின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம். இதற்கு முன்பு,…

அதிரவைக்கும் மருந்து மோசடி! தப்பிப்பது எப்படி?

“நமது மருத்துவர்கள் நமக்கு மருந்துகளை எழுதும்போது மருந்துகளின் “பிராண்ட்”பெயரில்தான் எழுதித் தருவார்கள். அந்த மருந்துகளில் அடங்கியுள்ள மூலப் பொருட்களைக் குறிப்பிட மாட்டார்கள். உதாரணத்திற்கு ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும்…

ரவுடிகளைப்போல் செயல்பட்ட அரசு ஊழியர்கள்!: பூமொழி, தமிழக மக்கள் உரிமை கட்சி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வரும் தமிழக அரசு ஊழியர்கள், நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது…

கமுதி அருகே அதானி குழும மின்நிலையத்தில் திடீர் தீ ஏற்பட காரணம் என்ன?

கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் அனல் மின் நிலையத்தில் கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம்…

“தலித்” என்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா நீதிபதி கர்ணன்?:  கிளம்பும் புது சர்ச்சை

“நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான், எனக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு நான் வெளியேறப் போகிறேன்”…

மகாமகம்: அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இனி என்ன செய்ய வேண்டும்?: கும்பகோணம் எம்.எல்.ஏ. க. அன்பழகன் பேட்டி

உலக புகழ் பெற்ற கும்பகோணம் மகாமக விழா துவங்கி இன்றோடு மூன்றாவது நாள். வரும் 22ம் தேதி மகாமக நிறைவு விழா. அன்று உலகம் முழுவதிலும் இருந்து…

நானும், என் காதலர்களும்..  : மனம் திறக்கிறார் திருநங்கை  ஓல்கா.

“காதல் என்பது பொதுவுடமை..” என்கிற தத்துவ திரைப்பாடல் உண்டு. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. மூன்றாம் பாலினமான திருநங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளில் காதலும் உண்டு…

தி.மு.க. – அ.தி.மு.கவுக்கு மாற்று “நாம் தமிழர்” கட்சிதான்!: சீமான்

கடலூர்: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அக்…