Category: தமிழ் நாடு

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றம்

பொள்ளாச்சி பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. கடந்த 1915-ம் ஆண்dஉ பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட ரயில் நிலையத்தில் தற்போது அம்ரித் பாரத்…

காச்சிகுடா  – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை தெற்கு ரயில்வே தெலுக்கானா மாநிலத்தில் உள்ள காச்சிகுடா – நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நீட்டித்துள்ளது/ நேற்று தெற்கு ரயில்வே, ”பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா…

முதுநிலை மருத்துவ மாணவர் உடலில் IV திரவங்களை செலுத்தி தற்கொலை!

திண்டுக்கல்: குடும்ப பிரச்சினை மற்றும் கடனில் காரணமாக தமிழ்நாட்டு மருத்துவர் IV திரவங்களை தானாக செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொடைக்கானல் அருகே…

இயந்திரத்தனமாக முன்ஜாமீன் வழங்கப்படக்கூடாது! நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அமர்வு கண்டிப்பு…

டெல்லி: கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் இயந்திரத்தனமாக வழங்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த உத்தரவின் மூலம் அனைத்து…

பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளே உடனே அகற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான மதுபானக் கடையை (டாஸ்மாக்) மூட உத்தரவிட்டது. மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிக்கு அருகில்…

சென்னையில் 17 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்னையில் 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். முழுவதுமாக ரத்து: * சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தடையை மீறி அமித்ஷா தக்கிய விடுதி அருகே பறந்த ட்ரோன்

மதுரை மத்திய அமைச்சர் அமித்ஷா தங்கிய விடுதி அருகே தடையை மீறி ட்ரோன் ஒன்ரு பறந்துள்ளது. இன்று மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகேயுள்ள திடலில் பாஜக…

ரிச்ர்வ் வங்கி வட்டி குறைப்பு : கடன் வாங்கிய மக்கள் மகிழ்ச்சி

சென்னை ரிசர்வ் வங்கியின் ரெபொ வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்டவை பெற்ற மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI)…

ரூ. 230 கோடி ஊழல் செய்த பாஜக : சிபிஐ விசாரணை கோரும் செல்வப்பெருந்தகை

சென்னை பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த ரூ 230 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அண்மையில் மத்தியப்…