Category: தமிழ் நாடு

அமைச்சர் தலைமையில் கிளாம்பக்கத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை

சென்னை அமைச்சர் சிவசங்கர் தலமையில் கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேர்ந்துகள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து லையமான்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கலைஞர்…

விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை! அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்…

சென்னை: தாம்பரம் அரசு மாணவி விடுதியில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.…

கல்விநிதி மறுப்பு: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முறையீடு….

சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்தியஅரசு தர வேண்டிய கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விடுவிக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு நிலுவையில்…

2026ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்! பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை…

சென்னை: 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாமக யாருக்கு என்பதில் டாக்டர் ராமதாசுக்கும்,…

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 5 நாட்களில் அரசு பேருந்துகளில் 6 லட்சம் பேர் பயணம்!

சென்னை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 5 நாட்களில் பேருந்துகளில் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக அரசு போக்குவரத்து தெரிவித்து உள்ளது. சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து…

23 உறுப்பினர்களுடன் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சீரமைப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சீரமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, 23 உறுப்பினர்களுடனான புதிய பட்டியலை தமிழக…

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை என கடுமையாக சென்னை உயர்நீதிமன்றம் புலன்விசாரணை அதிகாரிகளை பந்தோபஸ்து பணிகளுக்கு அனுப்பக் கூடாது என்று மாநகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்தி…

2026ல் கூட்டணி ஆட்சி? தவெகவுடன் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சூசகமான பதில்…

சென்னை: தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? என்ற கேள்விக்கும், 2026ல் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியிருப்பது குறித்தும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். கரூர் மாவட்டம்,…

பள்ளி மாணவியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை! இது தாம்பரம் சம்பவம்…

சென்னை: பள்ளி மாணவியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தாம்பரம் அருகே உள்ள பள்ளி மாணவி விடுதியில் அரங்கேறி உள்ளது.…

மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி…..! நன்றி சொல்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ ரயில் சேவை முன்னேறிக்கொண்டிருக்கிறது, இதுவரை 39 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்,…