Category: தமிழ் நாடு

‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ விருதுநகர் எஸ்பி மிரட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…

சென்னை: ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ என போராடிய மக்களை மிரட்டி விருதுநகர் எஸ்பிக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தில் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். “மருத்துவர் தினம் 2025”…

குரூப் 4 தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC குரூப் 4…

அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’! திரும்புவனத்தில் அஜித் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன்….

திருபுவனம்: அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’ என விசிக தலைவர் திருமாவளவன், திரும்புவனத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர்…

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டிய எஸ்.பி.! இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அம்மாவட்ட எஸ்பி. “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டி விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து பொதுமக்கள் மேலும் குரல்…

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரூ.2லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார்.…

உயிருக்கு அச்சுறுத்தல்! அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சி டிஜிபிக்கு கடிதம்…

சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரை காவலர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோவை எடுத்த அந்த பகுயைச் சேர்ந்த நபர் தனது…

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தப்படுகிறது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அரதன்படி இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.…

வைகோவின் முன்னாள் உதவியாளர்  கைதுக்கு கடும் கண்ட்னம்

சென்னை வைகோவின் முன்னாள் உதவியாளர் அருணகிரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அருணகிரி 60 நீண்ட காலமாக வைகோவின்…

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின் வாரியம், “சென்னையில் 03.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2…