Category: தமிழ் நாடு

ரூ397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

சென்னை; தமிழ்நாட்டில், மின்மாற்றி கொள்முதலில் (டிரான்ஸ்பார்மர்) முறைகேடு நடைபெற்றுள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச்சேர்ந்த முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ்…

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்…

சென்னை: நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காமானார். இவருக்கு வயது 99. பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கொல்லங்குடி கருப்பாயி. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி…

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்! திருமாவளவன்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, விசிகவுக்கு அதிக தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சியான விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்தாலும்…

2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு தேதிகள் வெளியானது…

சென்னை: 2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம் வெளியாகி…

ஆனி மாத பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

திருவனந்தபுரம்: நாளை ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ்…

தமிழ்நாட்டில் மேலும், 25மாவட்ட மருத்துவமனைகள், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் விரைவில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

உழவர்களுக்கு பச்சைத் துரோகம் – பகல்வேஷம் போடும் பழனிசாமி! அமைச்சர் பன்னீர்செல்வம் சாடல்

சென்னை: உழவர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று வேளாண்மை சட்டங்களை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி.உழவர்களுக்குப்…

த.வெ.க.வின் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது…

சென்னை: நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.வின் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்டமாக கல்வி விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,…

கரும்பு தோட்டத்தில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல என முதல்வரின் போலி விவசாயி என்ற விமர்சனத்துக்கு…

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர்…