Category: தமிழ் நாடு

கோத்தகிரி அரசு பள்ளியில் சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரி கோத்தகிரியில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க அனுமதி

ராமேஸ்வரம் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை…

திருநெல்வேலி மாவட்டம் , களக்காடு,  குலசேகர நாதர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம் , களக்காடு, குலசேகர நாதர் ஆலயம் திருவிழா: பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: ஒரே வளாகத்திற்குள் இரண்டு தனித் தனி சிவாலயங்கள் கிழக்கு…

பிரபல ரவுடி மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநர்கர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது,. மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி செல்வராஜ் என்ற…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கபட்டுள்ளது. இன்று தமிழக மின்சார வாரியம், ”சென்னையில் 17.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மரணம் : முதல்வர் இரங்கல்

சென்னை இஸ்ரோ வின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்த்தாளர் நெல்லை சு முத்து மரணத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின்,…

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தஞ்சா: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அங்கு…

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது! வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என்று கூறி. போராட்டத்தில் ஈடுபட்ட ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து…

ஓ.பன்னீர்செல்வம் மீது இதுவரை அதிமுக கொறடா புகார் தரவில்லை! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, அவர்மீதான…

ரீல்களை அளந்து விடுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்,   துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி!

சென்னை: ரீல்களை அளந்து விடுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி…