Category: தமிழ் நாடு

கூட்ட நெரிசலை முன்னிட்டு 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் பயணிகள் கூட்ட நிரிசலை முன்னிட்டு 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. தெர்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரி, பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில்…

மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்! மகனுக்காக ஆட்டத்தை மாற்றிய வைகோ….

சென்னை: மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். வைகோவின் இந்த திடீர் மாற்றம் மகனுக்கானது அரசியல்…

திருவாரூரில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

திருவாரூர்: திருவாரூர் கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள…

 திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் மற்றும்புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்…

திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், திருவாரூர் மாவட்டத்துக்கான…

58பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு  வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் 27ஆண்டுகளுக்கு பிறகு கைது

சென்னை: 58 பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் எனப்படும் டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். இது…

உள்ளாட்சியில் குடும்ப ஆட்சி – நல்லாட்சி’ என்பது வெறும் வெற்று விளம்பரம்! திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிச்சாமி..

சென்னை: உள்ளாட்சியில் குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது, உள்ளாட்சியில் நல்லாட்சி’ என திமுகஅரசு கூறுவது வெறும் வெற்று விளம்பரம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி…

உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நீதிமன்றத்தில் ஆஜர்….

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது…

1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திருவாரூரில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்

திருவாரூர்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று காலை வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மேற்கொண்டார்.…

கோவில் நிதியில் கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி

சென்னை: கோவில் நிதியில் மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சேகர்பாபு, அறியாமை இருளில்…