Category: தமிழ் நாடு

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி வினா

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ்…

இன்று சென்னையில் முதல்வர் திறந்து வைக்கும் குடிநீர் ஏ டி எம் கள்

சென்னை இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடிநீர் ஏடிஎம்களை திறந்து வைக்கிறார் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும்…

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற எளிய வழிமுறைகள் அறிவிப்பு

சென்னை அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறவும், வெளிநாடு செல்லவும் அரசு எளிய வழிமுறைகள் அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிப்பது கடினமாக இருந்ததால், செயல்முறைகளை நெறிப்படுத்த நடவடிக்கைகள்…

நாளை சூலூர்ப்பேட்டை மார்க்கத்தில் 27 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை நாளை சூலூர்ப்பேட்டை மார்க்கத்தில் 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம்…

 தென்காசி முதியோர் இல்ல மரண எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தென்காசி தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது/ கடந்த 8 ஆண்டுகளா தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை…

இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் அடுத்தாண்டு (2026)தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள…

துணை முதல்வர் உதயநிதி திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகள் ஆய்வு

சிவகங்கை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துணை முதல்வர் உதயநிதி…

கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் பணியிட மாற்றம்

சென்னை கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2016 வரை நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட…

தமிழ்நாடு எங்கே போகிறது? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி…

சென்னை: தமிழ்நாடு எங்கே போகிறது? எனெ முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார். காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை…

பாதை அடைப்பு: அறநிலையத்துறைக்கு எதிராக ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் மக்கள் போராட்டம் – பரபரப்பு

ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.…