Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 14 தொழிற்பேட்டைகள் – 6லட்சம் பெண் தொழிலாளர்கள்: சென்னையில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Ambattur Industrial Estate Manufacturer’s Association (AIEMA)…

ஆலந்தூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: ஆலந்தூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னையில்…

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி…. பொதுமக்கள் அதிருப்தி….

மதுரை: மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.…

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியே! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்…

சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை , அவர்மீதான நடவடிக்கை சரிதான் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

ராமாபுரம் விபத்து: மெட்ரோ பணிகளை மேற்கொண்டு வரும் L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம்….

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக பணி செய்த L&T நிறுவனத்திற்கு மெட்ரோ ரயில்நிர்வாகம்…

பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள…

கீழடி தமிழர் தாய்மடி! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கீழடி தமிழர் தாய்மடி; தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

சென்னை: தமிழகத்தில்ன் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து கடந்த சில நாட்களாகத்தான் தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில், அவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி…

பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது! உயர்நீதிமன்றம்…

மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என…