நாளை முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் ரெயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரெயில்வே
சென்னை: நாளை ( 06-02-2026) முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் செல்லும் ரெயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி…
சென்னை: நாளை ( 06-02-2026) முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் செல்லும் ரெயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி…
சேலம்: தவெக தலைவர் விஜய் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பரப்பரை மேற்கொள்ள அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறையிடம் மனு அளிக்கப் பட்டு உள்ளது. அதன்படி,…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் கல்விக்காக. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர்…
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் இறுதிப்பட்டியல் பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது. தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிப்ரவரி 4ந்தேதி…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார். டாடா நிறுவனத்தின் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான கடந்த…
சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை…
தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 2வது கட்டமாக, கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி உள்பட…
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4) பட்டமளிப்பு விழா ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில், அதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் மாநில…