Category: தமிழ் நாடு

ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டென்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம்…

புயல் எச்சரிக்கை: 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை…

ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.11.2025) ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,…

ஆருத்ரா கோல்டு மோசடி: நிறுவன இயக்குனர் வீடு உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை; ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி…

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில்…

சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை! வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ” மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த…

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு….

சென்னை: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்…

ஈரோட்டில், பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து…

கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம்! சிபிஐ வசம் ஆதாரம் கொடுத்துள்ளதாக தவெக நிர்மல் குமார் தகவல்…

திருச்சி: கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ வசம்…