Category: தமிழ் நாடு

தேசிய ஜனநாயக கூட்டணியியில் தொகுதி பங்கீடு குழப்பம்! டெல்லி பறந்தார் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபற்றி ஏற்பட்ட நிலையில், இன்று…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிப்பு:

சென்னை: தமிழ்நாட்டில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும்…

மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! திமுகமீது கடும் தாக்கு

மதுரை: மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தபிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார். இஸ்ரேல் சென்றுவிட்டு திரும்பிய பிரதமர்…

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு

திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. சூரியன் –…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி: சென்னையில் 36 விமானங்கள் ரத்து…

டெல்லி: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், “இஸ்ரேல்- ஈரான் போர்பதட்டும் காரணமாக, சென்னை விமான…

பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்! பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: “அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவச்…

8.27 லட்சம் மாணவர்கள்: தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் த , 8.27 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம்…

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : மார்ச் 7-ல் தீர்ப்பு வழங்குகிறது கோவை மகிளா நீதிமன்றம்…

கோவை: பெரும் பரபரப் பஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் கோவை மகிளா நீதிமன்றம், மார்ச் 7ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது. கடந்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமின் ரத்து

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமினை சென்னை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து…

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம்

சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. குரூப் 2 மற்றும்…