Category: தமிழ் நாடு

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் ஏரிகள்! செம்பரம்பாக்கம், பூண்டி, புழலில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில்,…

மாம்பழம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்! சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பாமக யாருடையது என்பது குறித்து விசாரிக்க சிவில் நீதிமன்றத்தை நாட டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக…

மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு நீதிமன்றக் காவல் – புகைப்படம் வெளியீடு…

கோவை: நள்ளிரவில் காதலுடன் காரில் தனியாக இருந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் என கருதப்படும் மூவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்து…

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி – இரங்கல்!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் அஞ்சலி…

சாத்தான்குளம் அருகே பயங்கரம்: பெண் போலீஸ் ஆய்வாளர் கணவர் வெட்டிப்படுகொலை!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே…

தமிழ்நாட்டில் 1.3 கோடி பட்டதாரிகள் வேலைக்கு காத்திருக்க 6000 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளது திமுக அரசு! அன்புமணி

சென்னை: தமிழ்நாட்டில் 1.3 கோடி பட்டதாரிகள் அரசுக்கு வேலைக்கு காத்திருக்க 6000 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

திருப்பரங்குன்றத்தில் 144 தடை என்ற நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இந்து தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது! அமைச்சர் அமைச்சர் விமர்சனம்…

சென்னை: திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி இந்து தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது திமுக அரசு என மத்திய அமைச்சர் அமைச்சர்…

2026ல் குரூப் 1, 2, 4 உள்பட 6 தேர்வுகள்! அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ், 2026ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டில், அரசு பணிகளில் காலியாகும் பணியிடங்களை…

நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: கனமழையால், நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாக நீரில்…