தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் நாளையுடன் முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு…
தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தர்பூசணி பழங்களின் ரசாயன நிறமியை ஊசிமூலம் செலுத்துவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை…
ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும்…
சென்னை சிவாஜி கணேசனின் அன்னை இல்ல வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற…
நெல்லை நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் தன் மகளுக்கு வரதட்சனை கொடுமை நடப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். 11900ம் ஆண்டு முதல் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில்…
சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் பாளையங்கஓட்டையில் மாணவர்கள் இடையே நடந்த அரிவாள் சண்டைக்கும் கண்ட்னம் தெரிவித்துள்ளார். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
சென்னை சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன/ இன்று காலை 10 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், திடீரென பலத்த சூறைக்காற்றுடன்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை விலக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி வைணவம்…
சென்னை சோனியா மற்றும் ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை எதிரித்து தமிழக காங்கிர்ஸ் இன்று கனடன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ,…
சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்திஅதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில், பொன்முடியை பதவி நீக்கம்…