Category: தமிழ் நாடு

சென்னை மாநகராட்சி இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்கள் வெளியீடு! திமுக அரசின் ஊழல் என நயினார் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திமுக அரசின் ஊழலுக்குகான நடவடிக்கை என்றும், தேர்தலுக்கு…

விஜயின் சேலம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி! தவெக அறிக்கை

சென்னை: சேலத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக அறிக்கை வாயிலாக…

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான அவதூறு வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…

கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுளளது. கொருக்குப்பேட்டை…

என்எல்சியில்  ரூ.442 கோடி முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில், இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப்…

செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், ‘ திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், முதலீடுகள்…

சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகாலையில் பனி மூட்டம் தொடரும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

கீழடி திறந்தவெளி அருங்காட்சியத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சிவகங்கை: கீழடியில் ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார் ன அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கைமாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடி பகுதியில்…

2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா – எகிப்து இடையிலிருந்த வணிக உறவை வெளிப்படுத்தும் 30 தமிழி, பிராகிருத கல்வெட்டுகள்

எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகள்…

லஞ்சப் புகார்: சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட் – சிபிஐ விசாரணை

செசன்னை: லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய சென்னை தெற்கு மண்டல மத்திய ஜி.எஸ்.டி ஆணையர் மாணிக்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணை சி.பி.ஐ –…