Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே சோகம்: மாயமான 8 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம் : சேலம் அருகே மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வந்தநிலையில் அந்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிய…

23ந்தேதி தொடங்குகிறது ஏற்காடு மலர் கண்காட்சி…

சேலம்: சேலம் அருகே உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காடு மலையில், கோடை விழா, மலர் கண்காட்சி நாளை மறுதினம் (மே 23ந்தேதி) தொடங்கிறது. இதை யொட்டி, அங்கு…

தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறது கொரோனா: சேலத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி

சேலம்: இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டி கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. சேலம் பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு…

சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார அதிகாரிகள்

சேலம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.…

ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழா நடத்தியது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு! அமைச்சர் கோவி. செழியன் காட்டம்…

சென்னை: ஊழல் துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்திய கவர்னரின் செயல் கண்டனத்துக்கு உரியருது என்றும், இது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கடுமையாக…

நாளை முதல் ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்கம்

சேலம் கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற 23-ந் தேதி ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை…

கொலையா? வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு – பரபரப்பு

சேலம்: சேலம் அருகே உள்ள வாழப்பாடி பகுதியில், 2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது கொலையா?…

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்! அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு…

சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சேலம் இன்று சேலம் மாவட்டடத்தில் சில இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர், ”சேலத்தில் இன்று (24.04.2025) மாதாந்திர…