மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பங்கேற்பு
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு பாசனத்துக்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீர் திறந்து வைத்தனர்.…