தொடர்மழை : சேலம் டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் : மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சேலம் தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியுள்ளது. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த…
சேலம் : மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சேலம் தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியுள்ளது. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த…
சேலம்: அகில இந்திய அளவில் புகழ்பெற்றது சேலம் ஜவ்வரிசி. இதற்கு புவிசார் குடியீடு பெற சாகோசெர்வ் (Sagoserve) எனப்படும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ உற்பத்தியாளர்கள் சேவை…
சேலம்: கொரோனா தொற்று பரவல் சோதனைக்காக பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள், சாலையிலும், சாலையோரமும் சிதறிக்கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம்…
சென்னை: கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை சேலம் இடையேயான சிறிய ரக விமான சேவை நாளை முதல் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.…
சென்னை: தமிழகத்தின் கையாலாகாதனம் காரணமாக, தமிழகத்தில் நடைபெற்றுள்ள கிஷான் திட்ட முறைகேட்டில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1234 பேர் பலன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில்தான…
மேட்டூர்: நடப்பாண்டில் 100 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை எட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் தமிழகத்தின்…
மேட்டூர்: கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரிநீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 11,241கன அடி நீர் வந்து கொண்டி ருந்த நிலையில்,…
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் அதிக அளவிலான பணிச்சுமை தரப்படுவதாக குற்றம் சாட்டி, கண்டனம் தெரிவித்து, செவிலியர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.…
நாமக்கல்: நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோடு மாணவர் மோதிலால் உடல் தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.…
தருமபுரி : நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடும்…