பேரறிவாளன் விடுதலை: சேலத்தில் காந்திசிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்….
சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண் மற்றும் வாயில் கருப்புதுணி கட்டி காந்…