Category: சேலம் மாவட்ட செய்திகள்

அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி

சேலம்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ்…

ரயில்பாதையில் பணி: சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் இரு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிப்பு…

சேலம்: ரயில்பாதையில் பணி நடைபெற உள்ளதால், ஜூன் 28ம் தேதி சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் இரு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப் படும் என தெற்கு…

முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்…

சென்னை: முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக…

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி…

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதே வேளையில் கர்நாடகாவில் இருந்து…

கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் கோரிக்கையை ஏற்று ஓசூருக்கு மெட்ரோ பாதை அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல்…

பெங்களூரு: கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., டாக்டர் ஏ.செல்லக்குமார் கோரிக்கையை ஏற்று ஓசூருக்கு மெட்ரோ பாதை அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓசூருக்கான மெட்ரோ…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது! யுஜிசி அறிவிப்பு!

டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மாணாக்கர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்…

34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வீரப்பன் சகோதரர் மாதையன் சிறையிலேயே மரணமடைந்த சோகம்…

சேலம்: சந்தன கடத்தல் மன்னன் மறைந்த வீரப்பனின் சகோதரர் பல்வேறு வழக்குகள் காரணமாக, கடந்த 34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக…

8வது வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் கைது! இது தருமபுரி சம்பவம்…

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி இஸ்லாமிய ஆசிரியர் ஒருவர், அங்கு படித்து வரும் 8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் ஆசை காட்டி கடத்தி சென்ற…

மே 29ந்தேதி கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா! பொதுமக்களுக்கு அழைப்பு…வீடியோ

சேலம்: சுதந்திர போராட்ட தியாகி கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா வரும் 29ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

ஏற்காடு கோடை விழா தொடங்கியது! சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம்…