Category: சிறப்பு செய்திகள்

வேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு

புற்று நோயைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்து ஒன்றை ஆய்வாளர்கள் ஒரு எதிர்பாராத அரிய இடம் ஒன்றில் இருந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் – அது, தேனீ நஞ்சு.…

கொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு

சென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து சேவை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச்…

தேர்தலுக்கு முன் தடுப்பு மருந்து வெளியிட்டு வெற்றி பெறும் டிரம்பின் திட்டத்தை முறியடித்த அமெரிக்க உணவு & மருந்துகள் கட்டுப்பாட்டு ஏஜென்சி

கோவிட் -19 தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் உணவு மற்றும் மருந்துகள் ஏஜென்சி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் முன், ஏதேனும் பாதுகாப்பு சார்ந்த பக்க விளைவுகள் உள்ளனவா இறுதி முடிவு…

ஃபிஷர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பு மருந்தை நேரிடையாக சோதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பு மருந்தின் நேரடி மதிப்பாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பு மருந்தை ஐரோப்பிய சுகாதார வழிகாட்டுதல்கள் நிறுவனம் பரிசீலித்து…

பா.ஜ. கூட்டணியிலிருந்து விலகிய ஜிஜேஎம் கட்சி – கூர்க்காலாந்து பகுதிகளில் ஆதாயம் பெறுமா திரிணாமுல் காங்கிரஸ்?

பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மேற்குவங்கத்தின் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) என்ற கட்சி, தற்போது அக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளதுடன், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டசபைத்…

ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தாவது ஐசிசி அமைப்பு திருந்துமா?

ஒரு தனியார் விளையாட்டுத் தொடரில், சாதாரண லீக் போட்டிகளில் வெற்றியை முடிவுசெய்ய, ஒன்றுக்கு இரண்டு சூப்பர் ஓவர்கள் வைக்கப்படுகையில், 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதை ஏன்…

300 ஆண்டுகளுக்கு முந்தையது: இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்திலிருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி!

300ஆண்டுகளுக்கு முந்தைய இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சோழப்பேரரசின் காலம் மீண்டெழும் என…

கோவிட் -19 நோயாளிகளைக் குணப்படுத்தும் நம் உடலில் இயற்கையாக உருவாகும் நைட்ரிக் ஆக்சைடு: ஆய்வு

உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்யும் செல்களுக்குள் தகவல் தொடர்பு மேற்கொள்ளும் செல்-சிக்னலிங் மூலக்கூறான நைட்ரிக் ஆக்சைடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாத்தியமான சிகிச்சையாக இருக்கலாம் என்று சமீபத்திய…

மன்னர் குடும்ப அதிகாரத்திற்கெதிரான போராட்டம் – தாய்லாந்து குடும்பங்களில் உருவாகும் பிளவுகள்!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக தற்போது எழுந்துள்ள மாணவர் போராட்டம், அந்நாட்டிலுள்ள பல குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் மன்னர் குடும்பம் செல்வாக்கு பெற்று விளங்கும்…

கஞ்சா செடியில் இருந்து பெறப்பட்ட மூலபொருளைக் கொண்டு COVID-19 காரணமாக உண்டாகும் இதயநோய்க்கு மருந்து உருவாக்கும் கனடா நிறுவனம்

COVID-19 உடன் தொடர்புடைய ஒழுங்கற்ற இதயத் துடிப்பு நோய்க்கு CBDஐ சாத்தியமான சிகிச்சையாக பயன்படுத்த, கனடா நாட்டு மறுத்து நிறுவனமான அக்ஸீரா பார்மா திட்டமிட்டுள்ளது. மருந்து உற்பத்தி,…