Category: சிறப்பு செய்திகள்

அக்டோபர் 27: 'தொண்டர்களின் தலைவர்' வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 18வது நினைவு நாள் இன்று…

தமிழக முன்னாள் காங்கிரஸின் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 18வது நினைவு நாள் இன்று. தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர்…

இந்திய மாநிலங்களில் காணப்படும் வெவ்வேறு கோவிட் -19 இறப்பு விகிதத்திற்கு காரணம் ஜீன் மியூட்டேசன்: ஆய்வு முடிவுகள்

இந்தியர்களிடையே காணப்படும் மியூட்டேசன் விகித மாறுபாடு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் -19 காரணமாக ஏற்படும் இறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என…

கோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக "ஆன்டிசீரா" ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் "Biological E"

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஹைதராபாத்தைத் தலைமையிடமாக கொண்ட பயோலாஜிக்கல்…

காலை உணவுக்கு முன்னர் காபி அருந்துவது மெட்டபாலிசத்தைக் குறைக்கலாம்: ஆய்வு

காபி – உலகின் பிரபலமான பானமான இது, இன்றும் களைப்புக்கும், சோம்பலுக்கும் பலராலும் விரும்பி அருந்தப்படுவது – பலருக்கும் அமுதம் போன்றது. ஆனால், காலை நேர விருந்தான…

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ்…

நீட் தேர்வு அமலான பிறகு, தமிழகத்தில் 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் பெறும் உரிமை சட்டப் படி எழுப்பப்பட்ட…

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! அரசியல் ஆட்டத்தை தொடங்குகிறாரா?

சென்னை: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அவரது அரசியல் அறிவிப்புக்கு அடித்தளமாக…

வேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு

புற்று நோயைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்து ஒன்றை ஆய்வாளர்கள் ஒரு எதிர்பாராத அரிய இடம் ஒன்றில் இருந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் – அது, தேனீ நஞ்சு.…

கொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு

சென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து சேவை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச்…

தேர்தலுக்கு முன் தடுப்பு மருந்து வெளியிட்டு வெற்றி பெறும் டிரம்பின் திட்டத்தை முறியடித்த அமெரிக்க உணவு & மருந்துகள் கட்டுப்பாட்டு ஏஜென்சி

கோவிட் -19 தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் உணவு மற்றும் மருந்துகள் ஏஜென்சி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் முன், ஏதேனும் பாதுகாப்பு சார்ந்த பக்க விளைவுகள் உள்ளனவா இறுதி முடிவு…