Category: சிறப்பு செய்திகள்

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் – தண்ணீர், போருக்கு வழிவகுக்குமா ? எழுத்தாளர் – ராஜ்குமார் மாதவன்.

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் – தண்ணீர், போருக்கு வழிவகுக்குமா ? சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் “நீரின்றி அமையாது உலகு” என்றான் அய்யன் வள்ளுவன்.…

கேரளாவில் புதுமை: வாக்காளர்களை கவர வண்ணமயமான தேர்தல் சின்னங்களுடன் தோசை, புட்டுக்கள் விற்பனை

திருவனந்தபுரம்: தமிழகத்தைப்போல கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் பல உணவகங்களில் வண்ணமயமான தேர்தல் சின்னங்களுடன், தோசைகள், புட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.…

இந்திய கிரிக்கெட் வைப்பு திறன் அதிகரிப்புக்கு ஐபிஎல் காரணமா?

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் தொடரை இந்திய இளம் அணி வென்றபிறகு, இந்திய கிரிக்கெட்டின் வைப்புத் திறன் அதிகரிப்பு குறித்தப் பேச்சுகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. சமீபத்தில் பேசிய…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

வாக்குறுதி சக்கரவர்த்தி – கவிஞர் ராஜ்குமார் மாதவன்

வாக்குறுதி சக்கரவர்த்தி – கவிஞர் ராஜ்குமார் மாதவன் தேர்தல் தான் வந்தாச்சு கூட்டணி தான் அமைச்சாச்சு வேட்பாளரும் கிடைச்சாச்சு சின்னங்களும் வரஞ்சாச்சு புது வாக்குறுதியும் தந்தாச்சு பழைய…

விண்ணை தாண்டும் விலைவாசி உயர்வு – தமிழக தேர்தலை தீர்மானிக்குமா? எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக தேர்தல் கூட்டணிகள் முடிவாகி, வேட்பாளர்கள் தேர்வாகி, தேர்தல் களம் தயார் நிலையில் இருக்கிறது. தேர்தல் வியூகங்கள், தேர்தல் விளம்பரங்கள், தேர்தல்…

ஒத்தையடி பாதை – கவிஞர் ராஜ்குமார் மாதவன்

ஒத்தையடி பாதை – கவிஞர் ராஜ்குமார் மாதவன் ஊழல்கள் இல்லை இயந்திரங்கள் இல்லை ஊதியங்கள் இல்லை இயற்கை அழியவில்லை காடுகரைகளில் ஒத்தையடி பாதை! சொல்லும் நீதி தானென்ன…

பள்ளி கூடம் – கவிஞர் ராஜ்குமார் மாதவன்

பள்ளி கூடம் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் கருப்பு மனிதன் கர்ம வீரன் காமராசு கண்ட கனா மைல் கல்லுக்கு ஒரு பள்ளி ! ஒரு நாடே…

பேரின்ப கனாக்காலம் – கவிஞர் ராஜ்குமார் மாதவன்

பேரின்ப கனாக்காலம் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் ஓலை குடிசை ஓட்டை ஓராயிரம் மின்சாரமில்லை மின்விளக்கும் அங்கில்லை பகலில் ஒளிக்கு பஞ்சமில்லை மழையில் வீட்டுக்குள் பூவானம் கூரையில்…

ஹெலிகாப்டரில் பறந்தும், ஆட்டோவில் பயணித்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் ‘ஏழை’ கமல்ஹாசனுக்கு ‘பெப்பே’ காட்டும் மக்கள்…

கோவை: தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி தேர்தலில் வாக்கு கேட்கும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்தை பொதுமக்கள் புறக்கணித்துள்ள சோக சம்பவம் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது. பிரசாரம்…