Category: சிறப்பு செய்திகள்

ஃபேஸ்புக் போலிக் கணக்குகள்: உஷார் ரிப்போர்ட்

போலிக்கணக்கு திடீரென ஒரு நாள் நீங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை திறக்கும்போது உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து கோரிக்கை வந்ததென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்-சற்றும் தாமதிக்காமல் அவர் தான் தனது…

கொரெக்ஸ் இருமல் சாறு உட்பட 344 மருந்துகளுக்குத் தடை

ஒன்றுக்கு மேற்பட்ட வினையாற்றக்கூடிய மருந்துகளை இணைத்து உட்கொள்வதை நிலையான மருந்துக் கலவை( நி.ம.க) என்றழைக்கின்றனர். மத்தியச் சுகாதாரத்துறை 344 நி.ம.க மருந்துகளை அபாயகரமான கலவை எனக்கூறி தடை…

பொறுப்புள்ள பெற்றோரே, அலைப்பேசி உபயோகிப்பதை உணவு வேளையில் தவிர்ப்பீர்.

அன்பைப் பேண… அலைபேசியை மற… சாப்பாட்டு நேரத்தின்போது கூட உங்கள் கைபேசியை கீழே வைக்க இயலாமல் தகவல் தொழிநுட்பத்தோடு ஒன்றி இருப்பவரா நீங்கள் ? இதனை கண்டிப்பாக…

வேலூர் கல்லூரியில் குண்டு வெடிப்பு

வேலூர் அருகில் நட்ராம்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் இன்று வெடிகுண்டு வெடித்ததில் அந்த கல்லூரியில் டிரைவராக பணியாற்றிவரும் ஒருவர் பலி, மேலும் இருவர் படுகாயம் !…

லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்த தீர்ப்பு

MG பகத் என்பவர் தானேவில் உள்ள திவ்யா இன்டர்நேஷனல் ஹோட்டலில் 2009ல் தங்கியருக்கும் போது மூன்று தண்ணீர் பாட்டில்கள் வாங்கியுள்ளார். பாட்டிலில் போடப்பட்டிருந்தது MRP 13 ரூபாய்…

பெண்கள் தம் குடும்பத்தில் எவரேனும் இறந்த போதும் ஏன் சுடுகாட்டிற்குச் செல்லவோ, தகனம் செய்வோ போகக்கூடாது?

பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சம உரிமை முற்றிலும் கிடைக்கவில்லையென்று பல பெண்கள் மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு மகாராஷ்டிர பெண்மணி ஒரு…

செடிகளுக்கு உணர்ச்சி இருக்கா? இல்லையா?

பல செடிகளுக்கு உண்டு என்கின்றது ஜெர்மெனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். அவர்கள் தொட்டால் சிணுங்கி மற்றும் பல செடிகளைக் கொண்டு ஒரு ஆய்வு நடத்திவுள்ளனர். தொட்டால் சிணுங்கி…

ஏன் நீங்கள் போர்டிங் பாஸை பயணம் முடிந்ததும் எறியக்கூடாது, கண்டிப்பாக படியுங்கள்

தரையிறங்கிய பிறகு, பெரும்பாலான பயணிகள் பொதுவாக தங்கள் போர்டிங் பாஸை எறிந்துவிடுவார்கள் , அல்லது அவர்களுக்கு முன் இருக்கை பாக்கெட்டில் அடைத்து விட்டு வருவார்கள். அப்படி செய்பவர்களில்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை…

பத்திரிகையாளர்களை கூப்பிடுறாரு விஜயகாந்து!

சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக விஜயகாந்த் நடந்துகொண்டதும், அதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்த செய்திதான். விஜயகாந்துக்கு கண்டனம் தெரிவித்து அவரது வீட்டு முன் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களை,…