Category: சிறப்பு செய்திகள்

பாலியல் தொல்லை: அரசு வேடிக்கை பார்க்கிறதா? ராமதாஸ் கண்டனம்!

சென்னை: பாலியல் பிரச்சினைகளால் பெண்கள் பலியாகி வருவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார். ராமதாஸ் விடுத்துள்ள…

கர்நாடக பந்த்: தமிழ் நாளிதழ்கள் எரிப்பு! பீதியில் பொதுமக்கள்!! போலீசார் வேடிக்கை!!

கர்நாடக பந்த் பீதியால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முடக்கம் இன்று மாலை நேர விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகளும் காலையிலேயே ஏர்போர்ட்டில் குவிந்தனர். இதனால்…

'நடந்தாய் வாழி காவிரி' நதிக்கரை நாகரிகம்: காவிரி பற்றிய வீடியோ!

‘நடந்தாய் வாழி காவிரி’ நதிக்கரை நாகரிகம் பற்றிய வீடியோ! தற்போது நடைபெற்று வரும் காவிரி பிரச்சினை பற்றியும், தண்ணீர் பிரச்சினை குறித்து அருமையாக விரிக்கிறார் வீடியோவில், இளைஞர்…

தமிழக விவசாயிகள்: மவுனம் காக்கும் மத்தியஅரசை கண்டித்து மரண குழி போராட்டம்!

திருச்சி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையே தமிழகத்திற்கு உள்ளது. ஆனால் மத்திய அரசோ கண்மூடி மவுனமாக உள்ளது. மத்தியில்…

கன்னட வெறியற்களின் அநாகரிக போராட்டம்!

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் கன்னட வெறியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாநில அளவில் பந்த் நடைபெற்று வருகிறது.…

நண்பர்களாக இருக்கலாம்: ராகுல்காந்திக்கு நேசக்கரம் நீட்டும் அகிலேஷ் யாதவ்!

ராகுல் நல்ல மனிதர்தானே! அவரோடு நட்பாய் இருந்தால் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ். இது கூட்டணிக்கான சிக்னலா? என்று அரசியல் வட்டாரங்களில்…

ஆரம்ப விலை ரூ.60,000: அக்டோபர் 7 முதல் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 7!

ஆப்பிளின் புதிய வரவான, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் 7+ ஆகிய மொபைல்கள் இந்தியாவில் அக்டோபர் 7-ஆம்தேதி அறிமுகப்படுத்தபடவிருக்கிறது. ஆப்பிளின் ஐபோன்-7 மற்றும் 7+ போன்கள்…

அவாஸ்-இ-பஞ்சாப்: சிந்து தனிக்கட்சி தொடங்கினார்!

பஞ்சாப்: பிரபல கிரிக்கெட் வீரரும், பாஜவின் முன்னாள் மேலவை எம்பியுமான சித்து தனிக்கட்சி தொடங்கி உள்ளார். அவரது கட்சியின் பெயர் அவாஸ்-இ-பஞ்சாப். பா.ஜனதா சார்பில் மேல்சபை எம்.பி.யாக…

கர்நாடகா ஸ்தம்பித்தது: பந்துக்கு அரசு – தனியார் – ஐடி கம்பெனிகள் முழு ஆதரவு!

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு தண்ணீர் தராததை…

ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி: நாடு முழுவதும் ஒரே விதிப்பை கொண்டு வரும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்பதல் அளித்தார். இதன் வாயிலாக சட்டம் அமலுக்கு வருகிறது. நாடு…