Category: சிறப்பு செய்திகள்

என்டிடிவி ஒளிபரப்பு தடை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்….

டெல்லி: என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்டிடிவி நிர்வாகம். 2016 ஜனவரி மாதம்…

மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம்! இலங்கை

டில்லி, இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று 4வது கட்ட பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெற்றது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல்…

'மாம்பழம்' இல்லை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பா.ம.க. வாபஸ்!

மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செல்வம் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் தொகுதிகளில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். இங்கு…

ஊழல்: கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 5ஆண்டு சிறை!

கோவை: ஊழல் வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்ற…

நாட்டிலேயே, முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் : இந்தியா டுடே விருது

டில்லி, நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக பிரபல இதழான இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்து உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால்,…

விவசாயி தற்கொலை: 10லட்சம் நஷ்டஈடு வழங்க திருநாவுக்கரசர் கோரிக்கை!

சென்னை, தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர்…

நாமம் பிரச்சினை: திருப்பதியில் ஜீயர்கள் – அர்ச்சகர்கள் மோதல்

திருப்பதி, உலக பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவின் பணக்கார சாமியுமான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் வடகலை, தென்கலை என்ற நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை வெடித்துள்ளது. வெங்கடாசலபதி…

கேரள கேங்க் ரேப் :' பெயரைச் சொன்னாதால் வெடிக்கும் சர்ச்சை

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பொதுவாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் வெடித்தவுடனேயே பலசர்ச்சைகளும் தானாகவே எழுப்பும். அதனால் இரு கோணங்களையும் பார்ப்போம். முதலில் பாதிக்கப்பட்டதாககூறும் பெண்ணின் வெர்ஷன்… ”உன்…

11,000 தொண்டு நிறுவனம் முடக்கம்! வெளிநாடுகளில் நன்கொடை பெற தடை! மத்தியஅரசு

டில்லி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை பெற தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சாயக 11,000 தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான…