விவசாயி தற்கொலை: 10லட்சம் நஷ்டஈடு வழங்க திருநாவுக்கரசர் கோரிக்கை!
சென்னை, தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர்…