Category: சிறப்பு செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பிறந்தநாள் இன்று!

புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும், கர்னாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ் ( கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று (ஜனவரி10). கே.ஜே. யேசுதாஸ் அவர்கள்,…

பொங்கல் விடுமுறை ரத்து: பா.ஜ. அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கண்டனம்…

முதல்முறையாக ஒரு ஐகோர்ட் நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் தனக்காக வாதாடுகிறார்

கொல்கத்தா: தனது இடமாற்ற உத்தரவு தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடவுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். தனது பணியிடமாற்ற…

டிஎன்பிஎஸ்சி: உறுப்பினர்களை நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

டில்லி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 10 பேரை மீண்டும் நியமனம் செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 11 பேரை…

ஜெ., சிகிச்சை குறித்து பொய் எழுதினாலும் நாங்க படிக்கணுமா?:  செய்தியாளர் முகநூல் பக்கத்தில் அதிரவைத்த முன்னாள் எம்.எல்.ஏ.

“அப்பல்லோவில் ஜெ” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ள “நக்கீரன்” இதழின் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் “நான் எழதிய வெளிவராத ஜெவின் மெடிக்கல்…

ஜெ. சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ ஒப்புதல்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக…

ஒடிசாவில் டெண்டர் விட ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட்டில் டெண்டர் விட 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிர்வாக இயக்குர பி.பி. பர்மா சிபிஐ கைது செய்தது.…

ஏர்செல்- மாக்சிஸ் வழக்கு: மலேசிய அனந்தகிருஷ்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை

டில்லி, ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வரும் மலேசிய நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சிபிஐ நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. விசாரணைக்கு ஆஜராக…