Category: சிறப்பு செய்திகள்

தேர்தல் விதிமீறல் வழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிப்பு!

பரங்கிப்பேட்டை, தேர்தல் விதிமீறல் வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம்…

வடகொரியாவை தாக்க அமெரிக்கா திட்டம்!! ரஷ்யா, சீனா ராணுவம் குவிப்பு.. போர் பதற்றம்

வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இருந்தபோதிலும் அது தொடர்பான சோதனையை இன்னும் ஒருவாரத்தில் முடிக்க அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பல நாடுகளின் எதிர்ப்பையும்…

தமிழகத்தில் பா.ஜ.க. புறவாசல் வழியாக நுழைய முயற்சி! நக்மா குற்றச்சாட்டு

மதுரை, தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி புறவாசல் வழியாக நுழைய முயற்சி செய்து வருவதாக முன்னாள் நடிகையும், காங்கிரஸ் மகளிர் அணி தேசிய செயலாளராக இருப்பவருமான நக்மா குற்றம்சாட்டி…

காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் 

டில்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அவர்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…

உ.பியில் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாஜகவினர்- நியாயப்படுத்தும் அமைச்சர்!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் பாஜக முக்கியப் பிரமுகர் ஒருவர் தொண்டர்களுடன் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். இதையடுத்து அம்மாநில அமைச்சர், “சிலநேரங்களில் தொண்டர்கள் உற்சாகமடைந்து இப்படி…

சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார் முதல்வர் எடப்பாடி!

சென்னை, மத்திய அமைச்சரவையின் முடிவு எதிரொலியாக நாடு முழுவதும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் தங்கள் கார்களில் பொருத்திய இருந்து சைரன் விளக்குகளை அகற்றி வருகின்றனர். இன்று தமிழக…

பெரா வழக்கு: டிடிவி தினகரனுக்கு நீதிபதி கடும் கண்டனம்!

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அவருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்…

அதிமுக ஒற்றுமையுடன் செயல்படுவது குறித்து ஆலோசித்தோம்!! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்கிளிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை பெறுவதற்காக பிரமான பத்திரம் தாக்கல்…

அதிமுக அணிகள் இணையுமா? ஓபிஎஸ் பதில்

சென்னை, அதிமுக அணிகள் இணைய தம்மை அணுகினால் அதுகுறித்து பேசப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனி…

உ.பி.யைபோல தமிழக அரசும் விவசாயிகள் கடன்களை ரத்து செய்யலாமே! ராமதாஸ்

சென்னை, உத்தரப்பிரதேச அரசு போல, தமிழக அரசும், விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்யலாம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனம் ராமதாஸ். மேலும், விவசாயிகள் பிரச்சினை குறித்து…