தேர்தல் விதிமீறல் வழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிப்பு!
பரங்கிப்பேட்டை, தேர்தல் விதிமீறல் வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம்…