தமிழகத்தில் பா.ஜ.க. புறவாசல் வழியாக நுழைய முயற்சி! நக்மா குற்றச்சாட்டு
மதுரை, தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி புறவாசல் வழியாக நுழைய முயற்சி செய்து வருவதாக முன்னாள் நடிகையும், காங்கிரஸ் மகளிர் அணி தேசிய செயலாளராக இருப்பவருமான நக்மா குற்றம்சாட்டி…
மதுரை, தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி புறவாசல் வழியாக நுழைய முயற்சி செய்து வருவதாக முன்னாள் நடிகையும், காங்கிரஸ் மகளிர் அணி தேசிய செயலாளராக இருப்பவருமான நக்மா குற்றம்சாட்டி…
டில்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அவர்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…
லக்னோ, உத்தரபிரதேசத்தில் பாஜக முக்கியப் பிரமுகர் ஒருவர் தொண்டர்களுடன் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். இதையடுத்து அம்மாநில அமைச்சர், “சிலநேரங்களில் தொண்டர்கள் உற்சாகமடைந்து இப்படி…
சென்னை, மத்திய அமைச்சரவையின் முடிவு எதிரொலியாக நாடு முழுவதும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் தங்கள் கார்களில் பொருத்திய இருந்து சைரன் விளக்குகளை அகற்றி வருகின்றனர். இன்று தமிழக…
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அவருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்…
சென்னை: அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்கிளிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை பெறுவதற்காக பிரமான பத்திரம் தாக்கல்…
சென்னை, அதிமுக அணிகள் இணைய தம்மை அணுகினால் அதுகுறித்து பேசப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனி…
சென்னை, உத்தரப்பிரதேச அரசு போல, தமிழக அரசும், விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்யலாம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனம் ராமதாஸ். மேலும், விவசாயிகள் பிரச்சினை குறித்து…
வாஷிங்டன்: அணு சக்தி இல்லாத மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க வீசியதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இந்த வெடிகுண்டை வெடிகுண்டுகளின் தாய்…
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு புரதத்தின் உதவியினால் புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா இருந்து பாதுகாக்கும் தடுப்பூசிகள் தயாரிக்க முடியும். இது பல உயிர்களைக் காக்க உதவும் என்பது…