Category: சிறப்பு செய்திகள்

அடுத்த அதிர்ச்சி: தமிழக ஸ்மார்ட்கார்டில் இந்தியில் பெயர்!

சென்னை: தமிழக அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில், சேலத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்மணியின் படத்துக்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ ஃபோன் X அறிமுகம் செய்தது

கியூபர்டினோ, அமெரிக்கா ஆப்பிள் நிறுவனம் தனது முதல் செல்ஃபோன் வெளியிட்டு பத்தாண்டுகள் ஆனதையொட்டி ஐ ஃபோன் X ஐ அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் செல்ஃபோன்கள் மற்றும்…

தமிழ்த்தாத்தா பற்றி தப்புத்தப்பாய் சொல்லிக்கொடுக்கும் தமிழக அரசு

அழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி கண்டெடுத்து அச்சிட்டு நமக்களித்தவர், தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உ.வே.சா. உதாரணமாக, இவர் தேடிக் கண்டுபிடித்து…

ப்ளஸ் டூ மகளுக்கு மொரார்ஜி செய்தது என்ன தெரியுமா?

நெட்டிசன்: பன்னிரண்டாம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் எடுத்த தனது மகளுக்கு முதல்வர் கோட்டாவில் முருத்துவ சீட் வாங்கிணார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. அதே…

கவிஞர் வைரமுத்து பெயரில் என் பாடல்!: கவிஞர் யுகபாரதி ஆதங்கம்

கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான வைரமுத்துவை புகழ்ந்துரைக்க பலர் உண்டு என்பதைப்போலவே அவர் மீது விமர்சனம் வைப்போரும் உண்டு. பிறரது கவிதைகள் பலவற்றை “எடுத்தாண்டுவிடுகிறார்” என்ற குற்றச்சாட்டும் வைரமுத்து மீது…

விநாயகர் ஆட்டு மாமிசம் தின்பவரா ? : இந்தியர்கள் ஆவேசம் !

கான்பெர்ரா, ஆஸ்திரேலியா விநாயகர் ஆட்டு மாமிசம் உண்பதாக ஆஸ்திரேலியாவில் வெளியான விளம்பரத்துக்கு இந்தியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆட்டு இறைச்சி விற்கும் நிறுவனம் மீட்…

முரசொலி விழாவில் வைகோ பேச மறந்த விசயங்கள்!

கடந்த செப்டம்பர் 5ம் தேதி சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு (11 ஆண்டுகள்)…

அடிக்கடி கோபம் வருவது ஏன்? : நெகிழ வைத்த வைகோ பேச்சு

யாரிடமும் எந்த சூழலிலும் கோபத்தை வெளிக்காட்டாதவர் என்ற பெயர் வைகோவுக்கு இருந்தது உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக, “தலைவர் ரொம்ப கோபப்படுகிறார்” என்று உரிமையுடன் தொண்டர்கள்…

9 வருட காங்கிரஸ் உழைப்பை 30 நாளில் அழித்த பா ஜ க அரசு : ராகுல் பேச்சு…

பெர்க்லி அமெரிக்காவின் பெர்க்லி நகரில் ராகுல், “காங்கிரஸ் அரசின் 9 ஆண்டு உழைப்பை 30 நாளில் பா ஜ க அரசு அழித்து விட்டது” என கூறி…

“நெற்றிக்கண் இதழ் வெளியிட்டது பொய் தகவல்கள்”: அனிதா அண்ணன் விளக்கம்

நீட் குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, தனக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் குறித்து நெற்றிக்கண்…