Category: சிறப்பு செய்திகள்

மடித்து வைக்கக் கூடிய மொபைல் 2018ல் வருகிறது.

சியோல் சாம்சங் நிறுவனம் மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோனை வரும் 2018ல் வெளியிடுகிறது. மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோன்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும்,…

இட்லி ரகசியங்கள்!

இட்லின்னு சொல்றோம் இல்லையா.. இதோட சரியான உச்சரிப்பு இட்டளி. “இட்டு அவித்து அளி” என்பது சுருங்கி.. மருவி.. இட்டளி ஆகி, பிறகு இட்லி ஆகிவிட்டது” அப்படின்னு தமிழ்…

கோன் பனேகா க்ரோர்பதி : கணவருக்கு உதவ நினைக்கும் மாற்றுத் திறனாளி கலெக்டர்.!

முங்கேலி, சத்தீஸ்கர் இந்தியில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி “கோன் பனேகா க்ரோர்பதி”. இந்த நிகழ்ச்சி இது வரை ஒன்பதாவது சீசன் வரை வந்துள்ளது. இதை நிகழ்த்துபவர்…

இன்று வாக்கெடுப்பு: உருவாகுமா புதிய நாடு?

உலக வரைபடத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் நாளாக இன்று இருக்கலாம். ஆம்… ஈராக்கில் வாழும் குர்தூஸ் இன மக்கள், தங்களது தனி நாடு கோரிக்கைக்காக இன்று( செப்டம்பர்…

வயது முதிர்ந்தோர் ஏழுமலையானை தரிசிக்க எளிய வழிமுறைகள் இதோ :

வயதில் மூத்த குடிமக்களையும் ஜருகண்டி எனச் சொல்லித் தள்ளிவிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளலாம் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த…

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டுமே உருவாக்கி உள்ளது : ஐ நா வில் சுஷ்மா!

நியூயார்க் ஐ நா பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது என கூறி உள்ளார். அமெரிக்க நாட்டின் நியூயார்க்…

ரசிகர்களுக்கு கமல் போட்ட உத்தரவு!: சொல்கிறார் மன்றத் தலைவர்

ட்விட்டரில் ஆரம்பித்த கமலின் அரசியல், “தனிக்கட்சி துவங்குவேன்”, “முதல்வர் ஆவேன்” என்று அறிவிக்கும் அளவுக்க வளர்ந்து நிற்கிறது. இடையே கேரள முதல்வர் பினராய் விஜயன், டில்லி முதல்வர்…

கமல்.. நீங்க ஓவியாவா, ஜூலியா? : ஒரு ரசிகனின்  பகிரங்க கடிதம்

திரு கமல்ஹாசன் அவர்களுக்கு, விஷ்வரூபம் பிரச்சினை, கௌதமியுடன் லிவிங் டூகெதர், விருமாண்டி பிரச்சினை போன்று பல விஷயங்களிலும் உங்களுக்காக நண்பர்களிடம் கம்பு சுற்றிக்கொண்டிருந்த என்னாலேயே உங்களது சமீபத்திய…

நவராத்திரி விரதமா ? இதோ சில முக்கிய விரத உணவுக் குறிப்புகள் !

சென்னை நவராத்திரியில் விரதம் இருப்பது பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கான ஆரோக்கிய விரத உணவுக்கான குறிப்புகள் இதோ. நவராத்திரி என்றாலே அம்மன் உற்சவம், கொலு, வட இந்தியரின்…

பரோல்…  எப்படி இருக்கிறார் பேரறிவாளன்?: சொல்கிறார் தோழர் தியாகு

“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பரோலில் விடப்பட்டார்.…