Category: சிறப்பு செய்திகள்

அமெரிக்காவை விஞ்சும் நிவாரணப்பணி! இந்த சென்னை அதியத்தைப் பாருங்க!

ரவுண்டஸ்பாய்னு பேர வச்சுக்கிட்டு இந்த மழை வெள்ளத்துல ஆபீஸ்லயே உக்காந்திருக்க முடியுமா. ஒரு ரவுண்ட் கிளம்பளாம்னு அண்ணன் மேகா சார்கூட கிளம்புனேன். வெள்ளத்தால அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்ல…

‘கமலஹாசனை சுட்டுக்கொல்லுங்கள்’: இந்து மகாசபா தலைவர் ஆவேசம்!

மீரட், அகில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டல் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர், இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல…

சென்னை:  3.75 டி.எம்.சி. மழை நீர் கடலில் கலந்து வீணானது

சென்னை, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. சாலை…

மொபைலுடன் ஆதார் இணைக்க ரேகைப் பதிவு தேவை இல்லை : ஆதார் அறிவிப்பு

டில்லி ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் 1 முதல் ரேகைப் பதிவு தேவை இல்லை என ஆதார் அறிவித்துள்ளது. அரசு ஆதார் எண்ணை…

வதந்திகளை நம்ப வேண்டாம்: அரசு துரிதகதியில் செயல்படுகிறது! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: பருவமழை பாதிப்புகளை அரசு துரித கதியில் எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், அப்படி வதந்தி பரப்புவோர் மீது…

இருட்டில் எல்லோரும் அசிங்கமானவர்கள்தான்!: நடிகை கஸ்தூரி அதிரடி பேட்டி

கடந்த பகுதியின் தொடர்ச்சி… மெர்சல் படம் பற்றிய உங்கள் ட்விட்டில், “கமல் எட்டடி பாய்ந்தால் விஜய் நாற்பத்து எட்டடி பாய்வார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது குறித்து ஒரு…

நோயாளியின் வயிற்றில் 639 ஆணிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி!

கொல்கத்தா கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் நம்ப முடியாத பல…

சிறப்புக்கட்டுரை : மழை பெய்தால் லண்டனும் மிதக்குமா?: லண்டனில் இருந்து ரவி சுந்தரம்

இப்போது சமூகவலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெரும் விவாத்த்தை ஏற்படுத்தியிருப்பது அமைச்சர் வேலுமணியின் பேச்சு. இன்று சென்னை மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்காண்டவர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஒருநாள்…

உண்மையைச் சொன்னதால் தேசத்துரோக வழக்கு!:  பேராசிரியர் ஜெயராமன்

மயிலாடுதுறை, நதிகளை இணைத்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்க அரசுகள் திட்டமிடும்ம் உண்மையை கூறியதால் தன் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்…

“காலா’வை முந்தும் 2.0

வரும் 2018 ஜனவரியில் (பொங்கல் அன்று) ரஜினி நடிக்கும் ‘2.0’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் என்று தகவல்கள் வெளியாகின.…