Category: சிறப்பு செய்திகள்

ரஜினி மன்ற லோகோவில் பாம்பு நீக்கம்

ரஜினி மன்ற லோகோவில் மீண்டும் ஒரு மாற்றமாக, அதில் இருந்த பாம்பு நீக்கப்பட்டுள்ளது. தனது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக, கடந்த 2017 டிசம்பர் 31ம்…

சர்ச்சை: தமிழிசைக்கு விருது வழங்கியது போலி அமைப்பா?

சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதினை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு அளித்தாக சற்றுமுன் செய்தி வெளியாகி உள்ளது. இதையடுத்து,…

முழு கிரகணத்துடன் நாளை 3 அவதாரம் எடுக்கும் நிலா….புளூ, பிளட், சூப்பர் மூன்

டில்லி: நாளை மாலை முழு கிரகணத்துடன் நிலா புளூ மூன், பிளட் மூன், சூப்பர் மூன் என 3 வடிவங்களில் காட்சியளிக்கவுள்ளது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி…

பெரியார் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய விளக்கம்:  கொளத்தூர் மணி  & கோவை ராமகிருட்டிணன்

தி இந்து தமிழ் நாளிதழில் தி.மு.க. செயல்தலைவர் முக. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் ஒரு கேள்வியாக, “உங்கள் அப்பா பெரியார் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உங்கள் பாதை…

ஜெ, நினைவிடம் அமைக்கப்படுவதில் விதி மீறல் கிடையாது: தமிழக அரசு

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில், கடந்த 2016ம் ஆண்டு மறைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டது தவறு!:  மன்னார்குடி ஜீயர் சிறப்புப் பேட்டி

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு, போராட்டங்கள், சோடபாட்டில் பேச்சு, அதற்கு மன்னிப்பு என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் லைம் லைட்டில் இருக்கிறார். அவருக்கு துணையாக களத்தில்…

வீரமரணமடைந்த விமானப்படை அதிகாரியை கவுரவித்தபோது கண் கலங்கிய ஜனாதிபதி

டில்லி: தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ஜோதி பிரகாஷ் நிராலாவின் மனைவியிடம் அசோக் சக்ரா விருதை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உணர்ச்சிவசப்படடு கண்…

ஐபிஎல் ஏலம்: ஆஸ்திரேலிய வீரர் ஷான் வாட்சன்-ஐ தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

பெங்களூரு: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் ஷான் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பெங்களூரில் இன்று காலை 10.30…

பேருந்து கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற…

பொன்னியின் செல்வன்: முதன் முறையாக படக்கதை தொடராக..!

லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்திருக்கும் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவல், தற்போது படக்கதை தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், பருவ இதழ்களில் இது வெளியாகவில்லை.…