பிஎன்பி மோசடி: நிரவ் மோடி மீது பிரதமர் அலுவலகத்தில் 2016ம் ஆண்டில் புகார்
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரத்தில்…
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரத்தில்…
வாஷிங்டன் தனது குழந்தையை இரண்டாக பிரித்துக் காட்டி மேஜிக் செய்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. ஜஸ்டின் புலோம் என்பவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் ஒரு மேஜிக்…
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் தென் மேற்கு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. பரிஸ்டல் நகரில் இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது.…
பாட்னா: பீகாரில் இரு ராணுவ வீரர்களில் உயிர் தியாகத்தை மாநில அரசும், பாஜக.வும் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகார் மாநிலம்…
சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்பதாகவும் தமிழை ஆட்சிமொழியாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…
சென்னை: காடுவெட்டி குருவின் உடல் நிலை குறித்து பரவிய தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரம் மறுத்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. பா.ம.க. முக்கிய தலைவர்களில் ஒருவரும்…
நடந்தாய் வாழி காவேரி! நாடெங்குமே செழிக்க! நன்மையெல்லாம் சிறக்க! “உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” “மருங்கு…
சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அவர்…
டில்லி: தண்ணீர் இல்லாத நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இடம்பெறும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. உலகளவில் தென் ஆப்ரிக்காவின் நகரமான கேப் டவுன் விரைவில்…
லாகூர்: பாகிஸ்தான் மனித உரிமை நல ஆர்வலரும், மூத்த வக்கீலுமான அஸ்மா ஜஹாங்கீர் (வயது 66) மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். லாகூரில்…