Category: சிறப்பு செய்திகள்

“கனவுகள் மெய்ப்படும்”: “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் “தமிழ்நாடு 2030”…

திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் புகார் ஆவணத்தை வெளியிட்டது அதிமுக!

சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் தொடர்பான அமலாக்கத்துறையின் ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “அம்பலமான தந்தை –…

ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு பணிகள் வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் செய்த விவகாரத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்…

விடைபெறுகிறது நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பழைய பாம்பன் பாலம்….

ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் வரலாற்று சின்னங்களுல் ஒன்றான நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பாம்பன் பாலம் விடைபெறுகிறது. இந்த பாலத்தை இடித்து அகற்றும் பணிகள் வரும் பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக…

அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்க ₹365.87 கோடி லஞ்சம்: அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார்…

சென்னை: அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கியதில் ரூ. 365.87 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.…

போதை மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? பொங்கலையொட்டி ரூ.850 கோடிக்கு மது விற்பனை…

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாகி உள்ளதுரு. ரூ. ரூ.850 கோடிக்கு மது விற்பனை ஆகி, தமிழ்நாடு குடிகார மாநிலமாகவும்,…

 பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

“பொங்கலோ பொங்கல்!”, “தை பிறந்தது வழி பிறந்தது!”, “தித்திக்கும் தமிழ்போல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும். உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல்…

சென்னையில் ஏர் டாக்ஸி சேவை எப்போது?

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் Air Taxi சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து…

தமிழ்நாட்டில் 97.37 வாக்காளர்கள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒருமாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு இன்று மாலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை…

மொழி பிரச்சினையாக்காதீர்கள்: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது குறித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. கல்வி…