Category: சிறப்பு செய்திகள்

எடியூரப்பாவை போல அவமானப்படுவாரா பட்னாவிஸ்: மகாராஷ்டிராவில் வரும் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் திருப்பமாக, நேற்று காலை பாஜக அரசு பதவி ஏற்றது. பாஜகவுக்கு ஆதரவு வழங்கியதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருக்கு துணைமுதல்வர்…

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவலம்!

புதுடில்லி: புதன்கிழமை காலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பு, 25 வயதான ரவீந்தர் சிங்கிற்கு டெல்லியை வந்தடைந்த போது…

தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எளிய சாதனத்தைக் கண்டுபிடித்த தமிழர்!

சிவகாசி: புது தில்லியின் அதிகரித்து வரும் மாசு அளவு சிவகாசியில் பட்டாசுத் தொழிலை மோசமாக பாதித்துள்ளது. ஆனால், அதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் தலைநகரத்தின் மாசுபாட்டை ஓரளவிற்கு…

நாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு

டில்லி தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு பொய்த்தகவல் அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. முன்பு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை…

டிஜிட்டல் தகவலை பொது நலனுக்காக இடைமறிக்க சட்டம் அனுமதிக்கிறதா? மோடி அரசு கூறுவது என்ன?

புதுடில்லி: ஏஜென்சிகள் அதன் சட்டத்தைப் பின்பற்றும் வரை பொது நலனுக்காக டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் டிக்ரிப்ட் செய்ய “அதிகாரம்“ இருப்பதாக இந்திய அரசு 19ம்…

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இனி கட்டணத் தள்ளுபடி இல்லை: பூடான் அறிவிப்பு பற்றிய ஒரு பார்வை!

புதுடில்லி: கொள்கையிலான ஒரு பெரிய மாற்றத்தில், இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் இருந்து வரும சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்க பூடான் திட்டமிட்டுள்ளது.…

மோடி சார்பு பதிவுகள் மற்றும் போலி செய்திகள் பற்றி பிபிசி அறிக்கை கூறுவது என்ன?

சென்னை: நாட்டில் போலி செய்திகள் குறித்த பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கை, மோடி சார்பு அரசியல் செயல்பாடு மற்றும் போலிச் செய்திகள் மேற்குவியலானது, பிரதமர் நரேந்திர மோடி…

103 வது நாளாக இணையம் இல்லாத காஷ்மீர்: அமெரிக்க காங்கிரஸ் குழு கூறுவது என்ன?

வாஷிங்டன் டி.சி: மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக காஷ்மீரில் முஸ்லிம்களின் உரிமைகள் குறைக்கப்படுவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் இந்திய-அமெரிக்க ஆணையர், பிலிப் லாண்டோஸ் கடந்த…

டெல்லி-என்.சி.ஆரில் காற்றின் தரம் தொடர்ந்து கடுமையாக உள்ளது; மாசு பற்றி பிரதமர் மோடிக்கு குழந்தைகள் கடிதம்

புதுடில்லி: இந்திய தலைநகரில் நிலவும் மிக மோசமான காற்று மாசு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைகள் கடிதம் எழுதியுள்ளனர். தில்லி-என்.சி.ஆர் பகுதியில் தொடர்ந்து அடர்த்தியான நச்சு…

H-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை

புதுடில்லி: அமெரிக்காவில் பிறந்த தொழில்நுட்பத் தொழிலாளர்கள் குழு, H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் பணி அங்கீகாரங்களிலிருந்து அதிக வேலைப் போட்டியை எதிர்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றம்…