Category: சிறப்பு செய்திகள்

என்கவுண்ட்டர்கள்… ஏன் இந்த வரவேற்பு? ஏழுமலை வெங்கடேசன்

அரசாங்கத்தாலும் சரி, அரசாங்கத்தின் அமைப்புகளாலும் சரி என்கவுண்ட்டர்கள்… ஏன் இந்த வரவேற்பு? சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஹைதராபாத் இளம் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட…

சீனாவுக்குக் கடத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள் – நடப்பது என்ன?

லாகூர்: பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து 629 சிறுமிகள் மற்றும் பெண்கள் சீன ஆண்களுக்கு மணப்பெண்களாக விற்கப்பட்டு சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அசோசியேட்டட் பிரஸ்ஸால் பெறப்பட்ட இந்த பட்டியல்,…

பெண்கள் பாதுகாப்பு….. பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்…..

பெண்கள் பாதுகாப்பு.. பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.. சிறப்புக்கட்டுரை – ஏழுமலை வெங்கடேசன் எல்லா விஷயத்திலேயும் முன்னேறி சாதித்துக்கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டும் இந்த வேளையிலும்கூட, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சர்வசாதாரணமாக…

கல்விக்கடனில் இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் மத்தியஅரசு! கேள்விக்குறியாகும் சமூக நீதி….

டெல்லி: கல்விக் கடன் வழங்கப்பட்டதில், இடஒதுக்கீடு முறை புறக்கணிக்கப்பட்டு, சமுக நீதியை குழியும் போட்டு புதைக்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருவது, நாடாளுமன்றத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை…

இந்த மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் – நடைமுறைகள்

இந்த மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் – நடைமுறைகள் இந்த மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் செய்ய வேண்டிய…

அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் 70 மில்லியன் இந்திய வணிகர்களின் கோபத்தை எதிர்கொள்கின்றனவா?

புதுடில்லி: புது டில்லியின் மிகப்பெரிய மொத்த விற்பனை மையத்தில், பொதுவாக ஒருவருக்கொருவர் போட்டியிடும் வணிகர்கள் ஆன்லைன் வர்த்தகம் எனும் ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளனர். சாதார்…

மோடிக்கு மன்மோகன் சிங் வழங்கிய பொருளாதார ஆலோசனை–ஒரு அலசல்!

புதுடில்லி: மோடி அரசின் கீழ் இந்தியாவின் பொருளாதார மேம்பாடு, ”பயத்தின் சூழல்” கொண்டு முடங்கியுள்ளதாக முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் அவர், “சந்தேகத்திலிருந்து விடுபடுங்கள்,…

கொடைக்கானல் தற்கொலை முனைக்கும்  ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் என்ன தொடர்பு?

கொடைக்கானல் கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனை என அழைக்கப்படும் பாறைக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாசுக்கும் உள்ள தொடர்பு குறித்த செய்தி இதோ தமிழ்நாட்டில்…

ஈடு இணையே இல்லாத கலைவாணி…! ஏழுமலை வெங்கடேசன்

ஈடு இணையே இல்லாத கலைவாணி…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் இசைஞானியின் துள்ளல் இசை, பி.ஜெயச்சந்திரன் ஹம்மிங் கம் அழகான ஜதி, பரதம் தெரிந்த கியூட் ரேவதியின் நடனம்,…

100% மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் உபயோகம் நோக்கி நகரும் நிறுவனங்கள் – ஒரு பார்வை!

புதுடில்லி: பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த அதிகரிக்கும் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடங்கியுள்ள திட்டங்கள் யாவும் பல எஃப்.எம்.சி.ஜி (வேகமாக நகரும் நுகர்வு…