Category: சிறப்பு செய்திகள்

புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்…! ஏழுமலை வெங்கடேசன்

புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்.. சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ராஜேஷ் கன்னாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழுமலை வெங்கடேசனின் சிறப்புப் பதிவு அமர்பிரேம் படத்தில் இந்த…

டிசம்பர்-27: “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” நிறைவேற்றப்பட்ட தினம் இன்று

தமிழகத்தில், டிசம்பர் 27ந்தேதி, 1956ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கும், ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட தினம் இன்று. பொதுவாக, மாநிலத்தின் அலுவலக நடைமுறைகளைச்…

சூரிய கிரகணம் : சிங்கப்பூரில் தெரிந்த பிறை நிழல்

சிங்கப்பூர் நேற்றைய சூரிய கிரகணத்தின் போது சிங்கப்பூரில் பிறை வடிவில் நிழல் தெரிந்துள்ளது. நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணம் தென் இந்தியாவில் முழு கிரகணமாகப் பல இடங்களில்…

டிசம்பர்-26: சுனாமி ஆழிப்பேரலையின் 15வது நினைவு தினம் இன்று

டிசம்பர்-26 இன்றைய தினம் உலக வரலாற்றில் மறக்க முடியாத தினம். கடந்த 2005ம் ஆண்டு இந்தோனேசியா கமடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக வங்காள விரிகுடாட கடலில்…

எம்ஜிஆர்… அவர்தான்….. அவர் மட்டுந்தான்… பகுதி-2! ஏழுமலை வெங்கடேசன்

எம்ஜிஆர்… அவர்தான். அவர் மட்டுந்தான்….! பகுதி-2 சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய…

மாற்றம், முன்னேற்றம்: பாராளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பாத பாமக எம்.பி. அன்புமணி! சர்ச்சை…

சென்னை: பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பவில்லை என்றும், சுமார் 15 சதவிகிதம் மட்டும் வருகை புரிந்துள்ளதாகவும் பாராளுமன்றம்…

எம்ஜிஆர்… அவர்தான்….. அவர் மட்டுந்தான்….! ஏழுமலை வெங்கடேசன்

எம்ஜிஆர்… அவர்தான். அவர் மட்டுந்தான்….! பகுதி-1 சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் MGR தந்தையில்லா குழந்தை, ஆறுவயது மட்டுமே மூத்த அண்ணன், வறுமையுடன் போராடிய தாய்.…

டிசம்பர்-24: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 32வது நினைவுநாள் இன்று

தமிழக மக்களின் இதய தெய்வமாகவும், மூன்றெழுத்து மந்திரத்துக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவருமான முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 32வது நினைவு தினம் இன்று… மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற…

“டிசம்பர்_24:  திராவிடர் கழக நிறுவனர்  தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று!

திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, அரசியல் கட்சித்…

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்..

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்.. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை எடுத்த எடுப்பிலேயே பளிச்சென்று சொல்லிவிடுகிறோம், குடியுரிமை திருத்தச் சட்டம் குளறுபடிகள் கொண்டது.…