Category: சிறப்பு செய்திகள்

கொரோனா வைரஸ்: நாம் உண்மையிலேயே போருக்கு தயாரா?

நமது அரசுகள் நாம் தயார்படுத்திக் கொள்ள தேவையான நேரம் ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்த 18 மாதங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. கட்டுரைச் சுருக்கம்:…

கொரோனா அச்சுறுத்தல் : ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து  கனடா விலகல்

டோக்கியோ ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து முதல் நாடாக கனடா விலகியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம்…

இதையும் முயற்சித்துதான் பாருங்களேன்…

நாடு முழுவதும் கொரோனா, கரோனா என மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை என உலக நாடுகள் கூக்குரலிட்டு வருகின்றன. ஆனால், நமது…

கொரோனாவுக்கு புதிய மருந்துகள் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கச்…

கொரோனாவும் ஓமியோபதியும்… Dr. கோ. பிரேமா MD(Hom),

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான இயற்கை உணவுகளை…

‘கொரோனா’ டாஸ்மாக் கடைக்கு வருபவர்களை பாதிக்காதா? நீதிமன்றங்கள் மவுனம் காப்பது ஏன்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மிகப்பெரிய வணிக வளாகங்கள் உள்பட சாதாரண கடைகளில்கூட மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்படும் நிலையில், தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து மது பானங்களை…

2650 நாட்கள்: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்….

டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட டிசம்பர் 12ந்தேதியை இந்திய மக்களால் ஒருபோதும் மறக்க முடியாது… அதுபோல, அந்த இளம்பெண்ணை சிதைத்த கொடூர…

திக்… திக்… திகார்….. இன்னும் அரைமணி நேரத்தில் தூக்கிலேற்றப்படுகிறார்கள் நிர்பயா குற்றவாளிகள்…

டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொடூர குற்றவாளிகளான 4 பேருக்கும், இன்னும் அரை மணி நேரத்தில்,…

உச்சநீதிமன்ற கதவை மீண்டும் தட்டிய நிர்பயா குற்றவாளிகள்…. நள்ளிரவில் நடைபெற்ற அனல்பறந்த வாதங்கள்…

டெல்லி: காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் நள்ளிரவில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது நள்ளிரவு…

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது எப்படி?

ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒவ்வொரு விதமாக நிறை வேற்றப்படுகிறது. நமது நாட்டில், பருத்தி நூலுடன் ரசாயனக் கலவை கலந்து, தயாரிக்கப்படும் விசேஷ கயிறு மூலம…