2650 நாட்கள்: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்….
டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட டிசம்பர் 12ந்தேதியை இந்திய மக்களால் ஒருபோதும் மறக்க முடியாது… அதுபோல, அந்த இளம்பெண்ணை சிதைத்த கொடூர…
டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட டிசம்பர் 12ந்தேதியை இந்திய மக்களால் ஒருபோதும் மறக்க முடியாது… அதுபோல, அந்த இளம்பெண்ணை சிதைத்த கொடூர…
டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொடூர குற்றவாளிகளான 4 பேருக்கும், இன்னும் அரை மணி நேரத்தில்,…
டெல்லி: காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் நள்ளிரவில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது நள்ளிரவு…
ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒவ்வொரு விதமாக நிறை வேற்றப்படுகிறது. நமது நாட்டில், பருத்தி நூலுடன் ரசாயனக் கலவை கலந்து, தயாரிக்கப்படும் விசேஷ கயிறு மூலம…
கலிஃபோர்னியா ஒவ்வொருவருக்கும் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கும் போது நமது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் விலகி உடல் நலம்…
டில்லி கொரோனா வைரஸ் மருந்து குறித்து வந்துள்ள தகவல் இதோ கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு…
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால். எந்தெந்த நாடுகளில் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை…
ஊழலின் ஊற்றுக்கண்களும் விசித்திரமான கண்டக்டர் ரஜினியும்… சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்… அவரது ரசிகர்களைத் தவிர பெரும்பாலானோர் எதிர்பார்த்த மாதிரியே தன்னால் இப்போதைக்குஅரசியலுக்கு வரமுடியாது என்பதை நேரடியாக சொல்ல…
“அவர்கள்தான், ரஜினியின் தர்பாரை – ஆட்சியை, திட்டமிட்டு நடத்துவார்கள்…!” சூப்பர் லீடராக உருவாகியுள்ள ரஜினியின் அரசியல் பயணம், என்ன மாதிரியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது என்பதை, இந்தத் தொடரின்…
உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது… இந்தியாவில் இதுவரை 73…