Category: சிறப்பு செய்திகள்

கொரோனா – பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முன்வருமா இந்தியாவின் செல்வந்தக் கோயில்கள்..?

வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில், ஒரு விநோதமான மற்றும் மிக மிக மோசமான ஒரு காலக்கட்டத்தை இந்தியா கடந்து கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மீது…

கடும் ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் சுவிட்சர்லாந்து

பெர்ன், சுவிட்சர்லாந்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள சுவிடர்லாந்து நினைக்க முடியாத ஏழ்மை நிலையைச் சந்திக்கும் என ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

காய்ந்து கிடக்கும் குடிமகன்கள் காசுக்கு எங்கே போவார்கள்..?

தமிழகத்தில் சென்னை தவிர, மே 7ம் தேதி முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அண்டை மாநிலங்கள் சிலவற்றில் மதுக்கடைகள்…

டாஸ்மாக் போர்க்குரல்… ஒழுக்கமும்.. நிதர்சனமும்..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் கொரோனா ஆட்டிப்படைக்கும் இந்த நேரத்தில் நாடு முழுக்க ஏகப்பட்ட விமர்சனங்களோடு பெரும் விவாதத்திற்குள்ளாகியிருப்பது மதுக்கடைகள், ஒன்றரை மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் விவகாரம்தான்.. பல்வேறு…

புலிட்ஸர் விருது – காஷ்மீர் குறித்த புகைப்படங்களுக்காக 3 இந்திய கலைஞர்களுக்கு..!

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பான சிறந்த புகைப்படங்களுக்காக, இந்தியாவின் 3 மீடியா புகைப்படக் கலைஞர்களுக்கு, 2020ம் ஆண்டிற்கான கெளரவம் வாய்ந்த புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னி ஆனந்த், தார்…

நிரவ் மோடியின் வழக்கு கோப்புகள் தீயில் எரிந்தன

மும்பை வங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புகள் தீ விபத்தில் எரிந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுடன் ராகுல்காந்தி நடத்திய  உரையாடல் – முழு விவரம்…

அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் நடத்திய உரையாடல் – முழு விவரம்… ராகுல்: வணக்கம். ரகுராம்ராஜன்:…

வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… புல்லரிக்க வைத்துள்ளார் மாநகராட்சி ஆணையர்…

சென்னை: வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… அதனால்தான் கொரோனா பரவுகிறதாம்… வடசென்னை பகுதி மக்கள் நெருக்கம் உள்ள பகுதி என இப்போதுதான் மாநகராட்சி ஆணையருக்கு…

மே-1: பத்திரிகை டாட் காம்-ன் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்…

இன்று உலக தொழிலாளர் தினத்தையொட்டி, உழைப்பாளர்களுக்கு பத்திரிகை.காம் இணையதளம் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது. “ ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே , உழைக்கும்…

ரஷ்யாவில் மட்டும் ஏன் இப்படியான கொண்டாட்டம்..? – ஒரு வரலாற்று பயணம்

ரஷ்யாவில், அடுத்த மாதம்(மே) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த 75வது ஆண்டு நிறைவு (பவள விழா) கொண்டாட்டம், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள்…