Category: சிறப்பு செய்திகள்

டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்..

டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்.. ஒரு விஷயத்தை உண்மையிலே ஒழிப்பதற்கும் ஒழிக்கிற மாதிரி காட்டிக்கொண்டு காலம் முழுவதும் விளம்பர வெளிச்சத்தில் நிறைய வித்தியாசம் உண்டு. இதில் இரண்டாவது…

அடங்குமா கொரோனா? நாம்… அடங்கிப்போவோமா?

கொரோனா… இன்று தனது ருத்ர தாண்டவத்தின் மூலம் உலக நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கிறது… இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல… கண்ணுக்குப்புலப்படாத இந்த கொரோனா வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி, உலக…

மானிடத் துயரம் – மோடி அரசிற்கு இவையெல்லாம் புதிதா என்ன?

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, மிகத் தாமதமாக விழித்துக்கொண்ட மோடி அரசு, திடீரென, எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாத ஒரு ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அந்த தருணம்…

நிதி அமைச்சரின் ஐந்து நாட்கள் விளக்கம் : ஒரு தொகுப்பு

டில்லி கடந்த ஐந்து நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த நிவாரண உதவி குறித்த விளக்கவுரை பற்றிய ஒரு தொகுப்பு இதோ பிரதமர் மோடி கடந்த…

'கொரோனா ஹாட்ஸ்பாட்' ஆக மாறிவரும் திருமழிசை, மாதவரம் மார்க்கெட்டுகள்….

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டானதைத் தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அதுபோல, தற்காலிக மார்க்கெட்டுகளான திருமழிசை, மாதவரம் மார்க்கெட்டுகளும்…

பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை – முக்கிய விவரங்கள்

டில்லி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை…

திருப்பதி வெங்கடாசலபதிக்கான தலைவலி மருந்தை திருடிவிட்டு 'எஸ்கேப்' ஆன 'பலே' தமிழ் சினிமா கதாநாயகன் !

திருப்பதி வெங்கடாசலபதிக்கான தலைவலி மருந்தை திருடிவிட்டு ‘எஸ்கேப்’ ஆன ‘பலே’ தமிழ் சினிமா கதாநாயகன் ! ◆ எம். பி. திருஞானம் ◆ திருப்பதி வெங்கடாசலபதி, உலகப்…

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு…

‍கொரோனா பரவலுக்குப் பிந்தைய சமூகம் எப்படி இருக்கும்?

கொரோனா வைரஸ், உலக மக்களின் மனங்களில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளதாக பலர் கணிப்புகளை வெளியிடுகின்றனர். கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், சமூகம் பெரியளவில் மாற்றமடைந்திருக்கும்! அநாவசிய செலவுகளோ, ஆடம்பரங்களோ…

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர்.  

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர். நாகபட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான ECE பட்டதாரி கார்த்திக், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டத்தில் நெருக்கியடித்து…