Category: சிறப்பு செய்திகள்

திருப்பதி வெங்கடாசலபதிக்கான தலைவலி மருந்தை திருடிவிட்டு 'எஸ்கேப்' ஆன 'பலே' தமிழ் சினிமா கதாநாயகன் !

திருப்பதி வெங்கடாசலபதிக்கான தலைவலி மருந்தை திருடிவிட்டு ‘எஸ்கேப்’ ஆன ‘பலே’ தமிழ் சினிமா கதாநாயகன் ! ◆ எம். பி. திருஞானம் ◆ திருப்பதி வெங்கடாசலபதி, உலகப்…

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு…

‍கொரோனா பரவலுக்குப் பிந்தைய சமூகம் எப்படி இருக்கும்?

கொரோனா வைரஸ், உலக மக்களின் மனங்களில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளதாக பலர் கணிப்புகளை வெளியிடுகின்றனர். கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், சமூகம் பெரியளவில் மாற்றமடைந்திருக்கும்! அநாவசிய செலவுகளோ, ஆடம்பரங்களோ…

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர்.  

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர். நாகபட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான ECE பட்டதாரி கார்த்திக், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டத்தில் நெருக்கியடித்து…

கொரோனா – பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முன்வருமா இந்தியாவின் செல்வந்தக் கோயில்கள்..?

வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில், ஒரு விநோதமான மற்றும் மிக மிக மோசமான ஒரு காலக்கட்டத்தை இந்தியா கடந்து கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மீது…

கடும் ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் சுவிட்சர்லாந்து

பெர்ன், சுவிட்சர்லாந்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள சுவிடர்லாந்து நினைக்க முடியாத ஏழ்மை நிலையைச் சந்திக்கும் என ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

காய்ந்து கிடக்கும் குடிமகன்கள் காசுக்கு எங்கே போவார்கள்..?

தமிழகத்தில் சென்னை தவிர, மே 7ம் தேதி முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அண்டை மாநிலங்கள் சிலவற்றில் மதுக்கடைகள்…

டாஸ்மாக் போர்க்குரல்… ஒழுக்கமும்.. நிதர்சனமும்..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் கொரோனா ஆட்டிப்படைக்கும் இந்த நேரத்தில் நாடு முழுக்க ஏகப்பட்ட விமர்சனங்களோடு பெரும் விவாதத்திற்குள்ளாகியிருப்பது மதுக்கடைகள், ஒன்றரை மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் விவகாரம்தான்.. பல்வேறு…

புலிட்ஸர் விருது – காஷ்மீர் குறித்த புகைப்படங்களுக்காக 3 இந்திய கலைஞர்களுக்கு..!

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பான சிறந்த புகைப்படங்களுக்காக, இந்தியாவின் 3 மீடியா புகைப்படக் கலைஞர்களுக்கு, 2020ம் ஆண்டிற்கான கெளரவம் வாய்ந்த புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னி ஆனந்த், தார்…

நிரவ் மோடியின் வழக்கு கோப்புகள் தீயில் எரிந்தன

மும்பை வங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புகள் தீ விபத்தில் எரிந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…