Category: சிறப்பு செய்திகள்

போதை மருந்து கடத்தல்காரர் விடுதலை : மணிப்பூர் முதல்வர் குறித்து பெண் காவலர் பரபரப்பு வாக்குமூலம்

கவுகாத்தி மணிப்பூர் மாநில பெண் காவல்துறை அதிகாரி போதை மருந்து கடத்தும் ஒருவரை விடுவிக்க அம்மாநில முதல்வர் வற்புறுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில காவல்துறை அதிகாரியான…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 2

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) 1940க்கு பிறகான காலங்கள்தான், காமராஜரின் அரசியல் திறத்திற்கு சான்றுகள் என்றில்லை. கடந்த 1930ம் ஆண்டு தொடக்கம் முதலே அவர் தன்னை பெரியளவில் நிரூபித்து…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 1

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) நிகழ்கால அரசியல் தலைவர்கள் சிலர், தாங்கள் செய்யும் தவறுகள் அல்லது தோல்விகளை மறைக்கவோ அல்லது அதிலிருந்து கவனத்தை திசைதிருப்பவோ, மறைந்துபோன அரசியல் தலைவர்களின்…

ஜூலை15: கர்மவீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் இன்று… வீடியோ

ஜூலை15: கர்ம வீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை ஒழித்து,…

ஃபுளோரிடாவில் கண்டறியப்பட்டுள்ள மூளையை அழிக்கும் அரிய, அமீபா தொற்று

புளோரிடாவில் ஒரு அரிய, மூளையை அழிக்கும் அமீபா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புளோரிடா சுகாதாரத் துறை இம்மாத தொடக்கத்தில் Naegleria fowleri – நெக்லீரியா ஃபோலெரி என்ற மூளையை…

பிரான்ஸ் :  ஆல்ப்ஸ் மலையில் கிடைத்த 1966 ஆம் வருட இந்திய செய்தித் தாள்கள்

மாண்ட் பிளாங்க் பிரான்ஸ் நாட்டில் 1966 ஆம் வருடம் நடந்த விமான விபத்தின் போது பனிக்குவியலில் விழுந்த இந்தியச் செய்தித் தாள்கள் தற்போது கிடைத்துள்ளன. பிரான்ஸ் நாட்டில்…

நள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்

தூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு முதல் அதிகாலை வரை நிகழ்ந்த பெரும்பாலான…

கிர்கிஸ்தானில் தவிக்கும் 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள்

சென்னை கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கி உள்ள 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள்…

பாராட்டுக்களைக் குவித்து வரும் தமிழக அரசு மற்றும் வேலூர் சிஎம்சியின் COVID-19 சிகிச்சை நெறிமுறைகள்

டிஎன்எம் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் நிகழ்வில், ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ், அளவில்லாத சைட்டோகைன் உற்பத்தி மற்றும் தூண்டப்பட்ட இரத்த உறைவு ஆகியவை COVID-19…

கொரோனா: கட்டுப்பாடுகள் தளர்விற்குப் பிறகு நண்பர்களை மீண்டும் பாதுகாப்பாகச் சந்திப்பது எப்படி?

இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல்…