Category: சிறப்பு செய்திகள்

நள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்

தூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு முதல் அதிகாலை வரை நிகழ்ந்த பெரும்பாலான…

கிர்கிஸ்தானில் தவிக்கும் 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள்

சென்னை கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கி உள்ள 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள்…

பாராட்டுக்களைக் குவித்து வரும் தமிழக அரசு மற்றும் வேலூர் சிஎம்சியின் COVID-19 சிகிச்சை நெறிமுறைகள்

டிஎன்எம் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் நிகழ்வில், ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ், அளவில்லாத சைட்டோகைன் உற்பத்தி மற்றும் தூண்டப்பட்ட இரத்த உறைவு ஆகியவை COVID-19…

கொரோனா: கட்டுப்பாடுகள் தளர்விற்குப் பிறகு நண்பர்களை மீண்டும் பாதுகாப்பாகச் சந்திப்பது எப்படி?

இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல்…

அதிமுகவை கைப்பற்றும் சசிகலா? அமைச்சர்களிடையே சலசலப்பு…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. சிறையைவிட்டு வெளியே வந்ததும், அதிமுகவில்…

ஜாதியை ஒரு பிரச்சினையாக கருதத் தொடங்கியிருக்கும் அமெரிக்க சமூகம் – வரவேற்கத்தக்க மாற்றம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஐஐடி-மும்பையில் படித்துவந்தனர் இருவர். ஆனால், அவர்களில் ஒருவர் தலித் என்பதை, மற்றொரு உயர்சாதி மாணவர் கண்டுபிடித்தார். பொது மெரிட் பட்டியலில், தனது…

கோவிட் -19: சென்னையில் குறைந்தது! மற்ற மாவட்டங்களில் உயர்கிறது!!

சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே சமயம் மற்ற மாவட்டங்களில் கோவிட் -19…

கோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

சென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.…

"புராஜெக்ட் பிளாட்டினா": COVID-19 நோயாளிகளுக்கு 'உலகின் மிகப்பெரிய' பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையைத் துவங்கும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையான “புராஜெக்ட் பிளாட்டினா”வை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளது என்று…

கொரோனா: COVID-19 தடுப்பு மருந்தின் முதல் சோதனைகள் ஆப்பிரிக்காவில் தொடங்கின

ஜூன் 24, 2020 புதன்கிழமை, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள கிறிஸ் ஹனி பரக்வநாத் மருத்துவமனையில் தன்னார்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுகிறார். ஆம், பிரிட்டனில்…