Category: சினி பிட்ஸ்

இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் : குஷ்பூ

சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர்…

‘அறிவும் அன்பும்’ பாடல் உருவான விதம் பற்றி விளக்கும் கமல்ஹாசன்….!

கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா குறித்து…

நாளை திங்க் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகும் கமலின் ‘அறிவும் அன்பும்’ கொரோனா விழிப்புணர்வு பாடல்…!

கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா குறித்து…

“சாப்பிடுங்கள். ஆனால், அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்” என குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்….!

கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் சமைப்பதை…

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, விஜய் 1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி….!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும்…

ஜோதிகா கேவலமானவர் என்றால், மகாகவி பாரதியார் கதி ?

யாரையாவது பிடிச்சி காறித்துப்பிகிட்டே இருக்கணும். இதுதான் தீவீர இந்துத்துவாக்களுக்கு முக்கிய குறிக்கோள். கோவிலைப்பற்றியோ ஏதாவது இந்து கடவுகள்களை பற்றியோ கொஞ்சம் உரசியபடி பேசினால்போதும், உடனே அதை எப்படியாவது…

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிரபல நடிகரின் அதிர்ச்சி பேட்டி…!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது பல பிரபலங்களும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டும் குணமடைந்து வருகிறார்கள் ஒரு சிலர் இறந்தும் உள்ளார்கள் . பிரபலங்களில் முதல்…

ஊரடங்கில் விஜயின் பிகில் படம் பார்க்கும் நமல் ராஜபக்ச….!

உலகமெங்கும் பரவி இருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு இரண்டு லட்சம் நிதியுதவி அளித்த இயக்குநர் பாண்டிராஜ்….!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினரும் உதவ ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி…

பாலிவுட் நடிகர் அமீர் கானை கொலைக்குற்றவாளியாக்கிய பாகிஸ்தான் டிவி…!

பாகிஸ்தானில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கொலை வழக்கில் எம்.க்யூ.எம் தலைவர் அமீர் கான் குற்றவாளி எனும் செய்தியில்,குற்றவாளி அமீர் கானுக்குப் பதிலாக இந்திய நடிகர் அமீர் கானின்…