Category: சினி பிட்ஸ்

ஏ ஆர் ரகுமான் விவாகரத்து குறித்து அவர் மகன் வெளியிட்ட பதிவு

சென்னை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து குறித்து அவர் மகன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களால்இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல விருதுகளை பெற்று…

இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து : உடைந்த துண்டுகளை மீண்டும் ஒட்ட முடியாது…

ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். இசைப் புயலின் இந்த திடீர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்…

வரும் 22 ஆம் தேதி திரைக்கு வரும் 6 படங்களின் விவரம்

சென்னை திரை அரங்குகளில் வரும் 22 ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள் குறித்த விவரம் இதோ வாரம் தோறும் திரையரங்குகளில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி…

ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கமலஹாசன் மகள்

சென்னை நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் கமலஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்பான் இந்தியா படமாக…

நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதி எதிர்ப்பு…

நடிகை கஸ்தூரியை நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதி தெரிவித்துள்ளார். தெலுங்கர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய…

நடிகை கஸ்தூரி மீண்டும் ஜாமீன் மனு… நாளை விசாரணை…

இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி…

24 மணி நேரம் கெடு விதித்த தனுஷ்… நயன்தாரா விவகாரத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறார் ?

‘நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற தனது ஆவணப்படத்திற்க்காக ‘நானும் ரௌடி தான்’ படத்தில் வரும் சில காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த அந்தப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம்…

தனுஷ் ஒரு சைக்கோ.. அம்மா நடிகைங்களக்கூட விட்டுவைக்க மாட்டான்; தற்கொலை செய்துகொள்வான்! பரபரப்பைஏற்படுத்திய  ‘சுசிலீக்ஸ் ‘ சுசித்ரா

சென்னை: தனுஷ் ஒரு சைக்கோ.. அம்மா நடிகைங்களக்கூட விட்டுவைக்க மாட்டான்; அவன் தற்கொலை செய்துகொள்ளலாம் என சுசிலீக்ஸ் புகழ் பின்னணி பாடகி சுதித்ரா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடிகை ரோகிணி மீது வழக்கு பதிவு

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடிகை ரோகிணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

‘நான் ஓடவும் இல்லை… தலைமறைவாகவும் இல்லை’ நீதிமன்ற உத்தரவுக்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ வெளியானது. தெலுங்கர்கள் குறித்து பேசிய விவகாரத்தில் தனது…