Category: சினி பிட்ஸ்

இதயத்தை உருக்கும் இளையராஜாவின் தாரைத்தப்பட்டை!

இளையராஜாவின் இசையமைக்கும் ஆயிரமாவது படமான “தாரை தப்பட்டை” இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. பொதுவாகவே இளையராஜாவின் இசை வெளியீடு ஏகத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். பாடலைக் கேட்க,…

அதிரடி கேள்விகளுக்கு எம்.ஜி.ஆரின் அசத்தல் பதில்கள்!

உங்கள் விருப்பத்துக்கு கதையை மாற்றுகிறீர்களே? படங்களில் தனியாக பத்து இருபது பேரை அடித்து வீழ்த்துவது நம்பக்கூடியதா? வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே? தொப்பி போட வழுக்கை காரணமா?…

நடிகைகள் ஒன்றும் தெரியாதவர்களா?: வெடிக்கும் அனுஷ்கா சர்மா,

அனுஷ்கா சர்மாவுக்கு எந்த ஹீரோ மீது என்ன கோபமோ.. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பொறிந்துதள்ளிவிட்டார். ‘‘தைரியமான பெண்ணை திரை உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்தியாவில் எல்லோரது ரசனையும்…

சிம்பு எந்த நேரத்திலும் கைது?

சென்னை: அருவெறுப்பான பீப் பாடலை உருவாக்கி, பாடியதோடு, அது எனது தனிப்பட்ட விஷயம் என்று பேட்டியும் அளித்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார் நடிகர் சிம்பு.…

நாசர்.. தி கிரேட்!

டந்த 17ம் தேதி சென்னை எத்திராஜ் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி, நடந்தது. இளையராஜா பீப் விவகாரத்தால் அன்று நடந்த முக்கிய…

சிம்புவை சீரழிக்கும் டி.ராஜேந்தர்!

தலைமறைவாக(!) இருந்த சிம்பு ஒருவழியாக, தங்களது குறள் டிவி மூலம் பீப் பாடல் பற்றி தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்தவர்களுக்கு சிம்பு மீது இன்னும் அதிகமான…

முட்டா பீப் பசங்க பாட்ட பத்தி ரஜினிகிட்ட கேளு!: கங்கை அமரன் ஆவேசம்

நடிகர் சிம்பு, இசையமைபபாளர் அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் பற்றி திரைப்பட இசைமயைப்பாளர் இளையராஜாவிடம், பத்திரிகையாளர் கேட்டதற்கு ஆவேசமானார் அவர். இது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை…

இளையராஜாவுக்கு மேலும் சில கேள்விகள்.. : ராமண்ணா

இன்று அதிகாலையிலேயே அலைபேசினார் அந்த மூத்த பத்திரிகையாளர். “என்ன.. தூக்கத்தைக் கெடுத்திட்டேனா..” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார். “எழுந்திருச்சிட்டேன் சார்.. இந்த நேரத்துல போன்.. சொல்லுங்க சார்” என்றேன்.…

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் ரஜினி பட நாயகி! கிளம்பும் புது சர்ச்சை!

ரஜினி பிறந்தநாள் அன்று, “எந்திரன் 2” படத்தின் பூஜை என தகவல் வெளியானது. ஆனால் அன்று நடக்கவில்லை. வெள்ள பாதிப்பு நேரத்தில் பூஜை வேண்டாம், தை மாதம்…

வெள்ளம்: இறைவன் அளித்த தண்டனை!: இளையராஜா

சென்னை: சமீபத்தில் பெய்த மழை,மக்களுக்கு இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும் என்று திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்…